டெல்லி: சர்வதேச அளவில் இணையதள ஷட்டவுன் ஏற்படும் என்று ஊடகங்களில் செய்தி வெளியானதை அடுத்து அதனால் இந்தியாவிற்குப் பாதிப்பில்லை என்று மத்திய இணையப் பாதுகாப்புத் துறை விளக்கம் அளித்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை ரஷ்யா சர்வதேச அளவில்...
ஸ்வீடிஷை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஐகியா மரச்சாமான்கள் நிறுவனம் அன்மையில் ஹைதராபாத்தினைத் தங்களது ஷோரூமை தொடங்கியது மட்டும் இல்லாமல் 3000 கோடி ரூபாய் முதலீட்டில் மேலும் 3 இந்திய நகரங்களில் கடையை விரிக்க முடிவு...
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள மேற்கு இந்திய தீவுகள் அணி தனது டெஸ்ட் தொடரை இன்று ஆரம்பித்தது. ராஜ்கோர்ட்டில் இன்று தொடங்கிய முதல் நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது....
ஜப்பானின் சாப்ட்பாங்க் நிறுவனத்தின் தலைவரான மஷயோஷி சன் சர்வதேச சூரிய மின்சக்தி ஒற்றுமை உறுப்பினர் நாடுகளுக்கு இலவசமாகச் சூரிய மின்சக்தியை அளிக்க உள்ளது. இந்த சர்வதேச சூரிய மின்சக்தி ஒற்றுமை உறுப்பினர் நாடுகளில் இந்தியாவும் ஒன்று...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தனது உயிருக்கு மனைவியால் அச்சுறுத்தல் இருப்பதால் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு தனக்கு வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்திய கிரிக்கெட்...
டெல்லி: இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ஹெலிகாப்டர் ஒன்று அனுமதி இல்லாமல் அத்துமீறி நுழைந்து இருக்கிறது. இந்த நிலையில் இந்த ஹெலிகாப்டரில் இருந்தது ராஜா பருக் ஹைதர் கான் என்று கூறப்பட்டுள்ளது. இவர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின்...
உலகச் சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்: உலகில் ஒரு ஆண்டிற்கு 5,29,000 பெண்கள் பிரசவத்தின் போது இறப்பதாகத் தெரிவித்துள்ளது. இதில் 25.7 சதவீதம் பேர் அதாவது 1,36,000 பேர் இந்தியாவில் மட்டும் உயிரிழக்கின்றனர் என்று உலகச்...
இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இதில் இந்தியாவும், வங்கதேசமும் மோதிய இறுதிப்போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றி தக்கவைத்துக்கொண்டது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம்,...
அபுதாபி: இந்தியாவிற்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் வங்கதேசம் அதிரடியாக பேட்டிங் செய்கிறது. ஆசிய கோப்பை தொடரின் இறுதி போட்டி இன்று நடக்கிறது. இந்தியாவிற்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்கிறது. இந்திய...
அபுதாபி: இந்தியாவிற்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்கிறது. ஆசிய கோப்பை போட்டி தொடர் இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இன்று இறுதி போட்டி நடக்கிறது. இந்திய அணியில் ரோஹித் சர்மா,...
நேற்று முன்தினம் ஆசிய கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் இந்தியா அணிகளுக்கு இடையே நடந்த போட்டி சமனில் முடிவடைந்தது. இந்திய அணி எளிதாக வெற்றிபெற வேண்டிய இந்த போட்டி சிலரின் தவறால் தோல்வியில் முடிவடைந்தது. இதில் அம்பயர்கள்...
சென்னை: 2030ல் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய வல்லரசு நாடாக மாறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. எச்எஸ்பிஐ வங்கி மூலம் கருத்து கணிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. 2030ல் உலகின் நம்பர் ஒன் நாடாக சீனா இருக்கும்....
ஆசிய கோப்பைக்கான சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி இன்று ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் இந்திய அணிக்கு கேப்டனாக தோனி செயல்படுவார் என்ற அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரு நாட்டு...
ஆசிய கோப்பை 2018 கிரிக்கெட் தொடரின் முக்கியமான சூப்பர் 4 சுற்றில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதின. அதில் இந்தியா பாகிஸ்தானை 9 விக்கெட் வித்யாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியினைப் பதிவு செய்தது....
துபாய்: ஆசிய கோப்பை 2018 கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்று வரும் நிலையில் வெள்ளிக்கிழமை நடந்த வங்க தேசத்திற்கு எதிரான போட்டியில் இந்திய 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. முதலில் பேட்டிங் செய்த...