இந்தியா சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்ற ஒப்போ நிறுவனம், ஓப்போ ஏ7 என்ற புது மாடல் ஸ்மார்ட் போனை இந்தியாவில் மிக விரைவில் விற்பனைக்குக் கொண்டுவரப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. புதிய ஓப்போ ஏ7 ஸ்மார்ட்போன், அண்மையில்...
சியோமி பிரியர்கள் அதிகம் ஏதிர்பார்த்து காத்திருந்த சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ வின் அறிமுகம் விழா இன்று நடைபெறவுள்ளது. சியோமி நிறுவனம் தனக்கென்று ஒரு தனி இடத்தை இந்திய சந்தையில் பிடித்ததை தொடர்ந்து, சியோமி...
உலகின் மிகப் பெரிய தேடு பொறி நிறுவனமான கூகுள் கேரளாவைல் பிறந்து வளர்ந்த முன்னாள் ஆரக்கிள் மென்பொருள் தயாரிப்பு தலைவருமான தாமஸ் க்யூரியானை கிளவுட் பிரிவின் தலைவராக்கியுள்ளது. ஆரக்கிள் நிறுவனத்தில் 22 வருடங்களாகப் பணிபுரிந்து வந்த...
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது அத்துமீறிய கருத்தால் தற்போது புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார். இது கிரிக்கெட் வட்டாரத்திலும், அவரது ரசிகர்கள் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும்...
பிளிப்கார்ட் பிக் தீவாளி சேல்ஸ் மூன்றாவது நாள் சிறப்பு விற்பனையை இன்று துவங்கியுள்ள பிளிப்கார்ட் நிறுவனம், பல பொருட்களுக்கு பல விதமான கூடுதல் சலுகையை வழங்கியுள்ளது. பிளிப்கார்ட் பிக் தீவாளி சேல்ஸ் விற்பனையில், சியோமி நிறுவனத்தின்...
இந்திய டெலிகாம் நிறுவனங்கள் அனைத்தும் போட்டிபோட்டு கொண்டு தங்கள் பயனர்களுக்குத் தீபாவளி சிறப்பு சலுகைகளை வழங்கி வருகின்றது. அந்த வகையில் பி.எஸ்.என்.எல். நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களுக்குத் தீபாவளி சிறப்பு சலுகை பற்றிய அறிவிப்பை அறிவித்துள்ளது. பி.எஸ்.என்.எல்....
நட்பு நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தான் இடையில் நவம்பர் மாதம் முதல் பேருந்து சேவைத் தொடங்க உள்ளனர். அதுவும் இந்தப் பேருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக என்பது கூடுதல் தகவல். டெல்லி – லாஹூர்...
அம்பரனே நிறுவனம் தனது புதிய “ஸ்மார்ட் பேண்ட் ஏ.எப்.பி 20(Smart Band AFB -20)” இன் விற்பனையை இந்திய சந்தையில் தவங்கியுள்ளது. பட்ஜெட் விலையில் தற்பொழுது அம்பரனே நிறுவனம் இந்த ஸ்மார்ட் பேண்ட்டை அறிமுகம் செய்துள்ளது....
பிளிப்கார்ட் நிறுவனம், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தனது பிளிப்கார்ட் பெஸ்டிவ் சேல்ஸ் விற்பனையை நிறைவேற்றியது. அதற்குள் பிளிப்கார்ட் நிறுவனம், அடுத்த விழாக்கால சிறப்பு விற்பனை பற்றிய தகவலை அறிவித்துவிட்டது, வரும் நவம்பர் 1 ஆம்...
இந்தியா – மேற்கு இந்திய தீவுகள் இடையிலான 4வது கிரிக்கெட் போட்டி திங்கட்கிழமை மும்பையில் நடைபெற்றது. அதில் இந்திய அணி 244 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. மேற்கு இந்திய தீவுகள் எதிரான மூன்றாவது கிரிக்கெட்...
மத்திய வேளாண் துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி “panditdeendayalkrishivikas.com” என்ற வலைத்தளம் மூலம் நூதன முறையில் இந்த மோசடி நடந்துள்ளது. காலி பணியிடத்திற்கு வேலை வாங்கித்தருவதாக கூறி, ஒரு மர்ம கும்பல் ஆன்லைன் மூலம் சுமார்...
இந்தியாவில் நலிந்து வரும் வரும் தொழில் துறையாக உள்ள பட்டாசு உற்பத்தி துறை இந்த ஆண்டு 2,000 கோடி ரூபாய் நட்டம் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. சென்ற ஆண்டு முதல் தேசிய தலைநகரான டெல்லியில் பட்டாசுகளுக்குத் தடை...
பெங்களூரு: இந்தியாவின் முதல் கிரிப்டோகரன்ஸி ஏடிஎம் சேவையை யூனோகாயின் நிறுவனம் பெங்களூருவில் திங்கட்கிழமை முதல் தொடங்க உள்ளது. பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சிகளை இந்தியாவில் பயன்படுத்த மத்திய அரசு இது வரை தடை விதிக்கவில்லை. ஆனால் இந்திய...
நம் இந்தியா மட்டும் இன்றி பல உலக நாடுகளையும் உலுக்கிக்கொண்டு இருக்கும் ஒரு சாபக்கேடு பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது நடக்கும் பாலியல் கொடுமைகளே. துபாய் போன்ற நாடுகளில் கடுமையான தண்டனைகள் மூலம் இத்தகைய குற்றங்கள்...
நியூயார்க்: அமெரிக்க டாலருக்கு எதிராக சர்வதேச வர்த்தகத்தில் தங்கள் நாட்டு பணத்தையே பயன்படுத்த ரஷ்யாவும், பிரிடிஷும் முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் வருகிறது. நேற்று துபாய் மற்றும் ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் நிறுவன அதிபருடன் பிரதமர்...