இந்தியாவின் நேரடி வரி வருவாய் 20 வருடங்களுக்குப் பிறகு குறைய அதிக வாய்ப்புள்ளது. இந்திய அரசு 2018-2019 நிதி ஆண்டில் வசூல் செய்யப்பட்டதை விட, 2019-2020ம் நிதியாண்டில் 17 சதவீதம் கூடுதலாக 13.5 லட்சம் கோடி...
இந்தியாவிற்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் உட்பட அனைவருக்கும் பாதுகாப்பற்ற நாடாக உள்ளது என்று முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மியான்தத் கூறியுள்ளார். ஐசிசி இந்தியாவை புறக்கணிக்க வேண்டும். இந்தியா உடனான அனைத்து கிரிக்கெட் போட்டிகளையும் சஸ்பெண்ட்...
இந்தியா வந்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3வது கடைசி ஒரு நாள் போட்டி தொடர் நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய மேற்கிந்திய தீவுகள், இந்தியாவுக்கு 316 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணைத்தது....
இந்தியா முழுவதும் தற்போது வங்கி பணியாளர் தேர்வு வாரியம் IT-Administrator, Assistant Professor and Faculty Research Associate ஆகிய வேலைக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். வேலை மற்றும் காலியிடங்கள்...
பணப் பரிவர்த்தனை செய்வதற்காக, இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்கப்பட்டு வரும் யூபிஐ போன்ற ஒரு சேவையை அமெரிக்காவில் அறிமுகம் செய்யுமாறு சுந்தர் பிச்சை தலைமையிலான கூகுள் நிறுவனம் அமெரிக்க ஃபெடரல் சிரர்வ் வங்கியிடம் கோரிக்கை...
இந்தியா – மேற்கிந்திய தீவு இடையே ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சென்னையில் டிசம்பர் 15-ம் தேதி நடைபெற உள்ளது. சென்னையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய அணி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளதால்,...
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஒரு ஆண்டாகவே மிகப் பெரிய அளவில் சரிந்து வருகிறது. நடப்பு ஆண்டில் 7.2 சதவீத ஜிடிபி-ஐ இந்திய அரசு எட்டும் என்று கணிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது அதை 5.8...
இந்திய நுகர்வோர்கள் செலவு செய்வது 40 வருடங்கள் இல்லாத அளவிற்குச் சரிந்துள்ளதாக பிஸ்னஸ் ஸ்டாண்டர்ட் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி 2017-2018 நிதியாண்டில் இந்தியர்கள் செலவு செய்வது சராசரியாக 1,446 ரூபாயாகக் குறைந்துள்ளது. இதுவே 2011-2012...
மும்பையில் நிதின் என்பவர் காரில் சென்று கொண்டு இருக்கும் போது முகம் தெரியாத நபர் ஒருவருக்கு லிஃப்ட் கொடுத்துள்ளார். அதை அருகிலிருந்த சிக்னலில் பார்த்துக்கொண்டு இருந்த போக்குவரத்து காவலர், காரை நிறுத்த உத்தரவிட்டுள்ளார். பின்னர், முகம்...
இந்தியா, பாகிஸ்தான் இடையே வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் போர் வெடிக்கும் என பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அஹமத் தெரிவித்துள்ளார். இது இரு நாட்டு மக்களிடையேயும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் காஷ்மீருக்கு...
சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்ற உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து தங்கப்பதக்கத்தை வென்றதின் மூலம் இந்தியா உலக சாதனை படைத்துள்ளது. சுவிட்சர்லாந்தின் பேசல் நகரில் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது....
மேற்கிந்திய தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்நாட்டு அணிக்கு எதிராக டி20 தொடர், ஒருநாள் போட்டி தொடர்களில் வென்றுள்ள நிலையில் தற்போது டெஸ்ட் போட்டி தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட்...
மேற்கிந்திய தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்நாட்டு அணிக்கு எதிராக டி20 தொடர், ஒருநாள் போட்டி தொடர்களில் வென்றுள்ள நிலையில் தற்போது டெஸ்ட் போட்டி தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி...
தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் வி.பி. சந்திரசேகர் நேற்று மாலை தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். 57 வயதான வி.பி.சந்திரசேகர் கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 1988 டிசம்பர் 10-ஆம்...
சர்வதேச அளவில் வர்த்தகம் செய்ய உலக வர்த்தக அமைப்பு கீழ் வளரும் நாடுகளுக்கு ஒப்பந்தங்கள் போடப்படும். அந்த ஒப்பந்தங்களின் படி வளரும் நாடுகளுக்கு சர்வதேச அளவில் வர்த்தகம், வரி சலுகைகள் போன்றவை வழங்கப்படுகிறது. இப்படி சர்வதேச...