இந்திய – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர், விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. முதல் டெஸ்டில் வரலாற்றுத் தோல்வியை சந்தித்த இந்தியா, அதிலிருந்து மீண்டு வந்து இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியாவைப் பழி தீர்த்தது. மூன்றாவது டெஸ்ட்...
இந்திய – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய கிரிக்கெட் அணி, வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இந்தப் போட்டியில் சதம் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்ட...
இந்திய – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய கிரிக்கெட் அணி, வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இந்தப் போட்டியில் சதம் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்ட...
இந்தியா – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 3வது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா, தனது இரண்டாவது இன்னிங்ஸில் 133 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகளை...
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்ற நிலையில், இன்று இரண்டாவது போட்டி தொடங்கியது. மெல்பேர்ணில்...
இந்தியா – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. முதல் போட்டியில் இந்தியா படுதோல்வியடைந்தது. இதனால் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா, 1-0 என்ற நிலையில் முன்னிலை...
சிட்னியில் இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான டி20 தொடரின் 3வது போட்டி இன்று நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அங்கு 3 ஒரு நாள் போட்டி தொடர், 3 டி20 போட்டி...
இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு 94 லட்சத்தை நெருங்கி வருவதாகத் தரவுகள் கூறுகின்றன. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 41,910 நபர்களுக்குப் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 93,92,919 நபர்களை கொரோனா தொற்று...
ஆஸ்திரேலியா சுற்று பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தாமதமாகப் பந்து வீசியதால், மொத்த அணி வீரர்களுக்கு 20 சதவீத அபராத விதிக்கப்பட்டுள்ளது. 50 ஓவர்கள் கொண்ட ஒரு...
2050-ம் ஆண்டு இந்தியாவில் 30 நகரங்களில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் உலக வனவிலங்கு நிதி அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்ட 100 நகரங்கள் பட்டியலில் சீனாவிலிருந்து 50 நகரங்களும்,...
இந்தியாவில் சிறந்த நிர்வாகம் கொண்ட மாநிலங்கள் எவை என்ற ஆய்வு முடிவை, பெங்களூருவைச் சேர்ந்த பப்ளிக் அஃபையர்ஸ் செண்ட்டர் என்ற தனியார் நிறுவனம் வெளியிட்டுள்ளது. பெரிய மாநிலங்களை பொறுத்தவரையில், கேரளா முதல் இடத்தையும், தமிழ்நாடு இரண்டாம்...
2020-ம் ஆண்டு இந்தியர்களின் தனிநபர் உள்நாட்டு உற்பத்தி, வங்கதேசத்தை விடக் குறைவாகச் சரியும் என்று சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது. வங்க தேசத்தின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 2020-ம் ஆண்டு 4 சதவீதம் அதிகரித்து 1,888...
இந்தியாவின் சுகாதார பட்ஜெட் உலகளவில் 4-ம் மிகக் குறைவும் என ஆக்ஸ்பாம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் மொத்த பட்ஜெட்டில் சுகாதாரத்துக்கு என 4 சதவீதமே ஒதுக்கப்பட்டுள்ளது. இது உலகளவில் 4-ம் மிகக் குறைவு. ஆனால் இந்தியாவின்...
நாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பலகலைக்கழக மானிய குழு தெரிவித்துள்ளது. போலி பலகலைக்கழகங்கள் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ள யுஜிசி, கேரளாவில் செயிண்ட் ஜான்ஸ் பலகலைக்கழகம், புதுச்சேரி போதி அக்கேடமி உயர்...
இந்தியாவில் மிக மகிழ்ச்சியான மாநிலம் என்ற பட்டத்தை தொழில்துறை வளர்ச்சியே இல்லாத மிசோரம் பெற்றுள்ளது. இந்தியாவின் பிரபல நிர்வாகத் திறனுக்கான நிபுணர் ராஜேஷ் பில்லனியா, இந்தியாவின் முதல் மகிழ்ச்சியான மாநிலங்கள் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளார். இதற்காக...