பாட்னா: உலகின் மிக விலை உயர்ந்த அறிய வகை தாவரத்தை இப்போது இந்தியாவிலும்சோதனை முறையில் சாகுபடி செய்ய தொடங்கியுள்ளார் பீகாரை சேர்ந்த ஒரு விவசாயி. ஒரு கிலோ காய்கறி ஒரு லட்சம் ரூபாய் என்றால் நம்ப...
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இன்று காலை 9.30 மணிக்கு தொடங்க உள்ள இந்த போட்டியில் டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில்...
சென்னை: இந்தியா – இங்கிலாந்து இடையே இன்று முதல் டெஸ்ட் போட்டி தொடங்கி நடைபெற உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர். ஆஸ்திரேலிய வெற்றிக்கு பிறகு சொந்த மண்ணில் நடைபெறும் தொடர், கோலி – ரோஹித்...
சென்னை: இந்திய அணியில் காயத்தினால் அடுத்தடுத்து வீரர்களை இழந்து ஆஸ்திரேலிய தொடரில் யாரை களமிறக்குவது என தடுமாறிய நிலையில் இப்போது இருக்கக்கூடிய அதிகப்படியான வீரர்களில் யாரை விளையாடக்கூடிய பிளேயிங் லெவனில் களமிறக்குவது என்கிற புதிய சிக்கல்...
இந்தியாவின் முதல் பட்ஜெட் 1860-ம் ஆண்டு, ஏப்ரல் 7-ம் தேதி ஜேம்ஸ் வில்சன் என்பவரால் தாக்கல் செய்யப்பட்டது. இவர் ஒரு பொருளாதார இதழின் நிறுவனர் ஆவார். இந்திய வைஸ்ராயின் ஆலோசனைக்கு இணங்க, இந்திய கவுன்சிலின் உறுப்பினராக...
கொரோனா தடுப்பூசியை வேகமாகப் பெறுவதில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளை இந்தியா பின்னுக்குத் தள்ளியுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இந்தியாவுக்கு முன்பே கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின. இந்தியாவில் ஜனவரி 16-ம் தேதி...
இந்திய அரசு ஜூன் மாதம் டிக் டாக் உட்பட 59 செயலிகளைத் தடை செய்து உத்தரவிட்டது தடை செய்தது மட்டுமல்லாமல் அனைத்து செயலிகளிடமும் விளக்கம் கேட்டு நோடீஸ் அனுப்பியது இந்திய அரசு. அதற்கு பெரும்பாலான சீன...
இந்திய – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, இன்று காபாவில் தொடங்கியுள்ளது. இந்தப் போட்டிக்கான டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதைத் தொடர்ந்து அந்த...
இந்தியா – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்துள்ளது. கடைசி நாளான இன்று இந்தியா, 5 விக்கெட்டுகளுக்கு மேல் விட்டுக் கொடுக்காத காரணத்தால், ஆட்டம் முடிவில்லாமல் முடிந்துள்ளது. இதன் மூலம்...
இந்தியா – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்துள்ளது. இதன் மூலம் தொடர் 1 – 1 என்ற சமநிலையிலேயே உள்ளது. இந்தப் போட்டி சிட்னியில் நடந்தது. முதல் இன்னிங்ஸில்...
மத்திய அரசு ஜனவரி 16-ம் தேதி முதல், நாடு முழுவதும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியைப் போட உள்ளதாக அறிவித்துள்ளது. முதற்கட்டமாக இந்த கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி மருத்துவ ஊழியர்கள், காவல் துறையினர் துப்புரவுத் தொழிலாளர் உள்ளிட்டவர்களுக்கு...
இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டியில், பல சுவாரஸ்ய சம்பவங்கள் நடந்து வருகின்றன. இரு அணிகளும் இதுவரை நடந்த இரு போட்டிகளில் தலா ஒரு ஆட்டத்தில் வென்றுள்ளன. இதனால் இந்தப்...
இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டியில், இந்திய பேட்ஸ்மேன்களை, ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லாபுஷானே வம்பிழுத்துள்ளார். இது குறித்தான ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது. லாபுஷானே, இந்திய அதிரடி பேட்ஸ்மேன் ரோகித்...
இந்திய – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி சார்பில் வில் புகோஸ்கி...
கேரளாவில் ஜனவரி 5-ம் தேதி முதல் திரை அரங்குகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு ஜனவரி மாதம் முதல் கேரளாவில் கொரோனா தொற்று பரவல் தொடங்கியது. எனவே மார்ச் மாதம் முதல் மூடப்பட்ட திரை...