இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் அஸ்வின் மிக அபாரமாக பந்து வீசி 3 விக்கெட்டுகள் எடுத்த...
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே அகமதாபாத் மைதானத்தில் நேற்று தொடங்கிய நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நேற்று...
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டி இன்று அகமதாபாத் மைதானத்தில் தொடங்கியது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது....
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது டெஸ்ட் போட்டி தொடர் நடைபெற்று வரும் நிலையில் நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி இன்று அகமதாபாத் மைதானத்தில் நடந்து வருகிறது. இன்றைய டெஸ்ட் போட்டியில் டாஸ்...
அகமதாபாத்தில் திறக்கப்பட்டுள்ள புதிய கிரிக்கெட் மைதானத்தில் இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது....
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கத்தில் கடந்த 13ஆம் தேதி ஆரம்பித்த 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து 329 ரன்கள் எடுத்தது. இதில்...
இந்தியாவில் உலகின் 1 சதவீத வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளது என்று உலக வங்கி கூறியுள்ளது. உலகின் 1 சதவீத வாகனங்கள் மட்டுமே இந்தியாவில் இருந்தாலும், உலகளவில் 11 சதவீத விபத்துகள் நடக்கும் நாடாக இந்தியா உள்ளது...
இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தொடங்கியது. இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி முதலில்...
இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் நேற்று இரவு திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தஜகிஸ்தான் நாட்டில் நேற்று இரவு பூமிக்கு அடியில் 92 கிலோ மீட்டர் ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது....
சென்னை: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் சிவப்பு மண் கொண்ட பிட்ச் இந்திய அணிக்கு எதிராக அமைந்த நிலையில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில்...
புதுடெல்லி: நிறைய பணக்கார இந்தியர்களுக்கு பல நாடுகளில் வழங்கப்பட்டு வரும் கோல்டன் விசா திட்டம் கவர்ச்சிகரமானதாக இருப்பதால் முதலீடுகள் வழியாக பிற நாடுகளில் குடியேற விரும்பும் பணக்கார இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு பெருமளவில் அதிகரித்துள்ளதாக...
மூத்த வீரர்கள் ரஹானே மற்றும் ரோஹித் சர்மா இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அதிக பங்களிப்பை கொடுக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மன் தெரிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில்...
திரை உலகின் மிக உயர்ந்த விருதான ஆஸ்கார் விருதுக்கு இந்தியாவிலிருந்து ’ஜல்லிக்கட்டு’ என்ற மலையாளத் திரைப்படம் சென்ற நிலையில் அந்த திரைப்படம் தற்போது ஆஸ்கார் விருதை மிஸ் செய்துள்ளது. 2021ஆம் ஆண்டுக்கான 93 வது ஆஸ்கார்...
சென்னை: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் 21 வருடங்களாக சென்னையில் எந்த டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி தோல்வியடைந்தது இல்லை என்கிற வரலாற்றை இங்கிலாந்து இப்போது மாற்றியுள்ளது....
ரியாத்: கொரோனா வைரஸின் இரண்டாம் அலை பரவ தொடங்கியதை அடுத்து சவூதி அரசாங்கம் மேலும் 20 நாட்டினர் உள்ளே நுழைய தடை விதிக்கப்பட்டதால் இந்தியர்கள் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் ஆரம்ப காலத்தில் ஊரடங்கு...