இந்தியாவில் ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் கொரோனா இரண்டாவது அலை ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. குறிப்பாக மார்ச்...
தமிழகம், மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம் உள்பட இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் மத்திய மாநில அரசுகள் பெரும் கவலையில் உள்ளன. ஒரு சில மாநிலங்களில் மீண்டும்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிறது என்பதும் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர்களுக்கு தினமும் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதாகவும் அதில் பாதிக்குமேல்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் தினந்தோறும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டி வருகிறது என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது இந்த நிலையில் இன்று அதாவது மார்ச் 29ஆம் தேதி தமிழகம்...
உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை ஏற்பட்டுள்ளதை அடுத்து நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் கொரோனாவால் 4.72 லட்சம் பேர் பாதிப்பு அடைந்துள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. கொரோனா இரண்டாவது அலை உலகம்...
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கடைசி ஓவரை வீசிய நடராஜன் ஹீரோவாகிய நிலையில் இந்தியா போட்டியையும் தொடரையும் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய...
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஏற்கனவே இரண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று உள்ளன என்பதும் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இன்று நடைபெற்று வரும்...
கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணி விளையாடும் பாணி தவறானது என்றும் இதே ரீதியில் விளையாடினால் 2023-ம் ஆண்டில் நடைபெறும் உலக கோப்பையில் அந்த அணி மிகப் பெரிய விலை கொடுக்க நேரிடும் என்றும் இங்கிலாந்து...
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 62,258 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,386 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும், 291...
நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா கொடுத்த 337 என்ற இலக்கை 43.3 ஓவர்களில் அதிரடியாக எட்டி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. நேற்றைய போட்டியில் முதலில்...
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று புனேவில் நடைபெற்று வரும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி மிக அபாரமாக விளையாடி 336 ரன்கள் எடுத்துள்ளது. ஏற்கனவே முதலாவது ஒருநாள் போட்டியில் வெற்றி...
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று புனே நகரில் நடைபெற்று வரும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால் முதலில் இந்திய அணி களத்தில் இறங்கியது....
தமிழகம் உள்பட இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாகி வருவதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகளை பார்த்து வருகிறோம். குறிப்பாக கடந்த சில நாட்களாக 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஒவ்வொரு நாளும்...
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 53,476 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனாவில் இருந்து குணமாகி கடந்த 24 மணி நேரத்தில் 26,490 பேர் டிஸ்சார்ஜ் ஆகியிருப்பதாகவும், கொரோனாவால் ஒரே நாளில் நாடு முழுவதும்...
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டெஸ்ட் தொடர் மற்றும் டி20 தொடர் முடிவடைந்தது என்பதும் இந்த இரண்டு தொடர்களையும் இந்திய அணி கைப்பற்றியது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது ஒரு நாள் கிரிக்கெட்...