இந்திய ரிசர்வ் வங்கி கள்ளப்பணத்தை, பார்வை குறைபாடு உள்ளவர்களும் எளிதாக கண்டிறிவதற்கு ஏற்ற வகையில் செயலியை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த செயலியில், ஒருவர் வைத்திருக்கும் ரூபாய் நோட்டை படம் பிடிப்பதன் மூலம் கள்ளப்பணமா என்பதை...
இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைத்ததை அடுத்து எஸ்பிஐ வங்கி 30 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக் கடன் மீதான வட்டி விகிதத்தை 0.05 சதவீதம் குறைத்துள்ளது. தற்போது எஸ்பிஐ வங்கியில் வீட்டு...
டெல்லி: விழி மாற்று திறனாளிகள் ரூபாய் நோட்டுகளை எளிதாக அடையாளம் காணும் வகையில் ஒரு ஆப் ஒன்றை வெளியிட இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்து இருக்கிறது. ஆண்ட்ராய்ட் ஆப் ஒன்றை இதற்காக வெளியிட இருப்பதாக ரிசர்வ்...
பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் கீழ் 99.3 சதவீத பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்நிலையில் கருப்புப் பணத்தினை ஒழிப்பதற்காகத் தான் இந்தத் திட்டத்தினை அறிமுகம்...
மத்திய அரசு 2016 நவம்பர் 8ம் தேதி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பினை நீக்கியதை அடுத்து 2000 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்து இருந்தது. ஆனால் இந்த ரூபாய்...
டெல்லி: ரிசர்வ் வங்கியின் தற்காலிக இயக்குனராக தமிழகத்தை சேர்ந்த துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். ரிசர்வ் வங்கிக்கு தற்போது இரண்டு புதிய தற்காலிக இயக்குனர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி தற்காலிக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்....
ரிசர்வ் வங்கி புதன்கிழமை நாணய கொள்கை கூட்ட முடிவில் ரெப்போ வட்டி விகிதத்தினை 0.25 சதவீதம் உயர்த்தி 6.50 சதவீதமாக அறிவித்துள்ளது. ரெப்போ வட்டி விகிதம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளதால் வீட்டு கடன், வாகன கடன் போன்றவற்றின்...