மூன்று மாதங்களாக சம்பளம் போடாததால் வட்டார கல்வி அலுவலகத்தை அடித்து நொறுக்கிய ஆசிரியை ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியை ஒருவருக்கு கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் போடவில்லை என தெரிகிறது....
கடந்த சில மாதங்களாக பள்ளி மாணவிகளுடன் தகாத முறையில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் சிலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர் என்பதும் அவர்கள் மீது போஸ்கோ சட்டம் பாய்ந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில்...
50 வயதான ஆசிரியை ஒருவர் 14 வயது சிறுவன் ஒருவனுடன் தொடர்ந்து உடலுறவில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த தகாத உறவு குறித்து மர்ம நபர் ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையில் அந்த ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்....
கும்பகோணத்தில் தனியார் பள்ளி ஆசிரியை மர்ம ஆசாமிகளால் நேற்று மாலை கடத்தப்பட்டுள்ளார். இது அந்த பகுதிகளில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் லால் பகதூர் சாலையில் உள்ள ஏஜேசி மேல்நிலை பள்ளியில் காயத்ரி என்ற ஆசிரியை பணிபுரிந்து...
திருச்சியில் ஆசிரியை ஒருவர் குளிப்பதை 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சிலர் மறைந்திருந்து வீடியோ எடுத்து மிரட்டிய அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட ஆசிரியை திருச்சி மணப்பாறை அருகில் உள்ள ஆவாரம்பட்டியில் இருக்கும் நடுநிலை...
கேரளாவில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கும் 40 வயதான கணவனை பிரிந்த ஆசிரியையுக்கும் இடையே தகாத உறவு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் ஆழப்புழா அருகே உள்ள சேர்த்தலா முகம்மா என்ற பகுதியில் தனியார்...