மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய ஆசிரியர்கள் சில நேரங்களில் அதிலிருந்து தவறுவது உண்டு. அதுபோல நாமக்கல்லில் ஒரு ஆசிரியர் குடிபோதையில் பள்ளிக்கு வந்து மயங்கி விழுந்த சம்பவம் நடந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அண்ணா சாலையில்...
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி வட்டம், தருமத்துப்பட்டியில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. சுமார் 1200 மாணவ, மாணவியர் படிக்கும் இந்த பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவருக்கு அதே பள்ளியில்...
வேலியே பயிரை மேய்ந்தது போல உடற்பயிற்சி ஆசிரியர் ஒருவர் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்துள்ளது. இதனையடுத்து அந்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சேலம் வேத விகாஸ் மேல்நிலைப்பள்ளியில்...
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 2144. இதில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் வேலைக்கான அறிவிப்பை ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம்(டிஆர்பி) வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். வேலை: Post Graduate Assistants / Physical Education...
பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை பொதுமக்கள் பிடித்து, வகுப்பறையில் பூட்டி வைத்து தர்ம அடி கொடுத்த சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் நடந்துள்ளது. உளுந்தூர்பேட்டைக்கு அருகில் உள்ள சிறுமதுரை அரசு உயர்நிலைப்பள்ளியில் பொதுத் தேர்வுகள்...
பொதுவாக தூக்கு தண்டனைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவிப்பதால் பல பெரிய குற்றங்கள் செய்யும் குற்றவாளிகளுக்கு தற்போது ஆயுள் தண்டனை தான் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஆசிரியருக்கு தூக்கு...