அதிமுகவைப்பற்றி தவறாக குறை சொல்லும் விதமாக பேசினால் நாக்கை அறுத்துவிடுவோம் என வன்முறையை தூண்டும் விதமாக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு திமுக காங்கிரஸ் கூட்டணியே காரணம் என...
சர்ச்சைக்குறிய வகையில் பேசிய திருவாடனை தொகுதி எம்எல்ஏ கருணாஸை தொடர்ந்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவும் சிறைக்கு செல்வார் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சில தினங்களுக்கு முன்னர்...
திருவாடனை தொகுதி எம்எல்ஏவும் நடிகரும் முக்குலத்தோர் புலிப்படையின் தலைவருமான கருணாஸ் தற்போது சிறையில் உள்ளார். அவர் கூவத்தூரில் அவிழ்த்துப் போட்டு ஆடியதாக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார். சமீபத்தில் சென்னை வள்ளுவர் கூட்டத்தில் பேசிய கருணாஸ்...
திருவாடனை தொகுதி எம்எல்ஏவும் முக்குலத்தோர் புலிப்படையின் தலைவருமான நடிகர் கருணாஸ் கடந்த 16-ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினார். அதில் சாதி ரீதியாக பேசி பரபரப்பை ஏற்படுத்திய கருணாஸை அமைச்சர் ஜெயக்குமார்...
முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமாக இருந்த மறைந்த கலைஞர் கருணாநிதி குறித்து சர்ச்சைக்குறிய வார்த்தைகளில் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு திமுக பொருளாளர் துரைமுருகன் அதிரடி பதிலடி ஒன்றை கொடுத்துள்ளார். கோவில்பட்டியில் அண்ணா பிறந்தநாள் விழாவில்...
சென்னை: அதிமுக அமைச்சர் தங்கமணி கார் மீது தண்ணீர் லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற போதுதான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.இதில் அமைச்சருக்கு எந்த...
தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது ஒப்பந்தங்கள் ஒதுக்கியதில் ஊழல் நடைபெற்றதாக திமுக குற்றம் சாட்டியது. இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தான் பதவி விலக தயார் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித்துறை...
உள்ளாட்சித்துறை ஒப்பந்தங்கள் வழங்கியதில் ஊழல் செய்ததாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அது தொடர்பாக ஒரே மேடையில் விவாதிக்க தயார் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சவால் விடுத்துள்ளார். திமுக தரப்பு...
குட்கா ஊழலை அடுத்து தற்போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித்துறை டெண்டர் ஒதுக்கியதில் ஊழல் செய்ததாக பரபரப்பு கிளம்பியுள்ளது. இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். முன்னதாக எஸ்.பி.வேலுமணியின் இந்த ஊழல் குறித்து டைம்ஸ்...
உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி மீது பகீர் குற்றச்சாட்டுகளை வைத்து பிரபல ஊடகமான டைம்ஸ் நவ் செய்தி வெளியிட்டது. இதற்கு அமைச்சர் வேலுமணி மறுப்பு தெரிவித்து, இது தொடர்பாக நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் கூறியுள்ளார். அமைச்சர் வேலுமணி...
கேரள வெள்ள நிவாரணத்துக்கு நிதியுதவி செய்த நடிகர்கள் பிரபாஸ், விஜய், ராகவா லாரன்ஸ் ஆகியோரை பார்த்து கேரள நடிகர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என கேரளா சுற்றுலாத்துறை அமைச்சர் காடம்பள்ளி சுரேந்திரன் கூறியுள்ளார். கேரளாவில் சமீபத்தில்...
குட்கா ஊழல் விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் ஆணையர் ஜார்ஜ் இல்லங்கள் உள்ளிட்ட 35 இடங்களில் நேற்று சிபியை அதிரடி சோதனை நடத்தியது. இந்த...
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கும் அதிமுக அமைச்சர்களுக்கும் இடையே கடந்த சில தினங்களாக உச்சக்கட்ட வார்த்தைப்போர் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று தினகரனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய அமைச்சர்...
நாட்டின் தலைநகரான டெல்லியில் மக்களுக்கு குடிநீர் இணைப்பு, சாதிச்சான்றிதழ், திருமணப்பதிவு, ஓட்டுநர் உரிமைக்கான விண்ணப்பம், ரேஷன் பொருட்கள் போன்றவை வீடுதேடி வரும் என்ற புதிய திட்டத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். இதனையடுத்து தமிழகத்திலும்...
அதிமுகவில் தற்போது இருப்பவர்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு வந்துவிடுவார்கள் எனவும் அப்போது ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தனித்துவிடப்படுவார்கள் எனவும் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி டிடிவி தினகரன் கூறினார். எடப்பாடி பழனிசாமியின் அனைத்துச் செயல்பாடுகளும்...