தமிழ்நாடு4 வருடங்கள் ago
பள்ளிகளைத் திறப்பதை விட மாணவர்களின் உயிர் தான் முக்கியம்: செங்கோட்டையன்
பள்ளிகளைத் திறப்பதைவிட மாணவர்களின் உயிர் தான் முக்கியம் என்று, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாகத் தமிழகத்தில் பள்ளிகள் பிப்ரவரி மாதம் முதல் முட்டப்பட்டுள்ளன. தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும்...