முழுமையாக தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் முகக்கவசம் இல்லாமல் வெளியே செல்லலாம் என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொருவருக்கும் இரண்டு டோஸ்...
இந்தியாவில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 345,147 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 2,621 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், இந்தியாவில் 2,550,788 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை...
இந்தியா சென்றால் கொரோனா வைரஸ் பரவும் என்றும் அதனால் இந்தியாவுக்கு யாரும் செல்ல வேண்டாம் என்றும் அமெரிக்கா தனது நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகில் கொரோனா வைரஸால் அதிகம்...
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வரும் நிலையில் கடந்த சில நாட்களாக தினமும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று மட்டும் 1.85 லட்சம் பேருக்கு கொரோனா...
அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து கொண்டிருந்த இந்தியர் ஒருவர் தனது மனைவியை குத்திக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பாலாஜி என்பவர் அமெரிக்காவில்...
உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை ஏற்பட்டுள்ளதை அடுத்து நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் கொரோனாவால் 4.72 லட்சம் பேர் பாதிப்பு அடைந்துள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. கொரோனா இரண்டாவது அலை உலகம்...
இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்த நிலையிலும் நேற்று ஒரே நாளில் 3 லட்சத்து 62 ஆயிரம் பேருக்கு, அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த...
செல்வந்தர்களிடமே, செல்வம் சேர்வதைக் கட்டுப்படுத்த ‘Ultra-Millionaire Tax Act’ என்ற புதிய வரியை அமெரிக்கா அறிமுகம் செய்துள்ளது. உலகளவில் அதிக செல்வந்தர்கள் உள்ள நாடு என்றால் அது அமெரிக்கா. அங்கு 1 லட்சத்துக்கு மேற்பட்ட செல்வந்தர்கள்...
நியூயார்க்: அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்த எண்ணிக்கை 3 போர்களின் போது அமெரிக்காவில் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கையை விட அதிகம் என்பது அதிர்ச்சியளிக்க கூடிய செய்தியாக உள்ளது....
பைடன் அரசாங்கத்தின் புதிய குடிவரவு மசோதாவின் விதிகளின்படி, எச் -1 பி விசா வகை போன்ற குடியேறாத தொழிலாளர்களின் துணைவர்கள் வேலை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இருக்கும் சிறப்பம்சம் என்னவென்றால் வேலைவாய்ப்பு அங்கீகாரத் திட்டம் தொடர்பான...
புளோரிடா : அமெரிக்காவில் இருக்கும் ஒரு நகரத்திற்கே விஷம் வைக்க பார்த்த ஹேக்கரின் முயற்சி கடைசி நேரத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட பரபரப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடாவிற்கு வடமேற்கே 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஓல்ட்ஸ்மர்...
புதுடெல்லி: இந்திய அமெரிக்கர்கள் மத சிறுபான்மையினரின் பாதுகாப்பைப் பாதிக்கும், குடியேற்றம் போன்ற இந்திய கொள்கைகளில் அமெரிக்காவை விட ஒப்பீட்டளவில் மாறுபட்ட கருத்துக்களை கொண்டிருப்பதாக சமீபத்திய ஆய்வு முடிகள் கூறியுள்ளன. சர்வதேச அமைதிக்கான கார்னகி எண்டோமென்ட், ஜான்ஸ்...
வாஷிங்டன் : ஆப்ரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் மலேரியா நோயை கட்டுப்படுத்தி அகற்றுவதை நோக்கமாக கொண்ட மலேரியா முன் முயற்சியை வழிநடத்த உலகளாவிய ஒருங்கிணைப்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த மருத்துவர் ராஜ் பஞ்சாபியை அமெரிக்க அதிபர்...
அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தில் குடுப்பத்துடன் வசித்து வருகிறார் 38 வயதான பிராட் கவுதியர். இவருக்கு திடீரென மூச்சடைப்பு ஏற்படத் தண்ணீர் குடித்துள்ளார். சுமாராக இருந்துள்ளது. ஆனாலும் தொடர்ந்து உடலில் பிரச்சனை இருப்பது போல் உணர்ந்துள்ளார். தண்ணீர்...
கடந்த மாதம் அமெரிக்காவின் கேபிடல் கட்டிடத்திற்குள் நடைபெற்ற கலவரத்திற்கு பிறகு தீவிர வலதுசாரி இயக்கங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என கனடா நாட்டின் சட்டமியற்றுபவர்கள் கொடுத்த அழுத்தத்தை தொடர்ந்து தீவிர வலதுசாரி இயக்கங்கள்...