வரும் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட எஸ்டிபிஐ கட்சி பேச்சுவார்த்தை நடத்த வந்த நிலையில் திடீரென அமமுக கூட்டணியில் இணைந்து இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நீதி மய்யம்...
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து போட்டியிட்ட தேமுதிக வரும் சட்டமன்ற தேர்தலிலும், அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கூட்டணி குறித்து இரு கட்சி தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை....
நேற்று அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில் அந்த வேட்பாளர் பட்டியலில் தனது பெயர் இல்லை என்ற காரணத்தினால் அதிமுக எம்எல்ஏ ஒருவர் கட்சியிலிருந்து விலகி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்து உள்ளார்....
ஊழலற்ற ஆட்சி வேண்டும் என்பதற்காக பாஜகவில் இணைந்தேன் என காமெடி நடிகர் செந்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் காமெடி நடிகர் கவுண்டமணியுடன் பல திரைப் படங்களில் காமெடி வேடங்களில் நடித்த நடிகர் செந்தில், அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக...
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தேமுதிக கடந்த சில நாட்களாக தொகுதி ஒதுக்கீடு குறித்த பேச்சுவார்த்தையை நடத்தி வந்த நிலையில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் கூட்டணியில் இருந்து வெளியேறியது இதனை அடுத்து தேமுதிக தனித்துப் போட்டியிடப்...
அதிமுக கூட்டணியில் இருந்து எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்காத காரணத்தினால் நேற்று தேமுதிக அக்கூட்டணியில் இருந்து விலகியது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தேமுதிக தனித்து போட்டியிடும் என்றும் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியல் தயாராக இருக்கிறது...
தமிழகத்தில் தேர்தல் பரபரப்பு சூடுபிடித்துள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை வெளியிட தொடங்கிவிட்டன. ஏற்கனவே அதிமுகவின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியாகிவிட்டது என்பதும், திமுகவின் முதல் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக உள்ளது...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இஸ்லாமிய ஓட்டுக்களை கவர்வதற்காக திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு மூன்று தொகுதிகள் கொடுத்து அரவணைத்துக் கொண்டது. இந்த நிலையில் திடீர்...
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒவைசி கட்சி திடீரென தமிழகத்தில் தினகரனின் அமமுக கட்சியுடன் கூட்டணி அமைத்து உள்ளதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒவைசி கட்சிக்கு ஏகப்பட்ட முஸ்லிம் ஓட்டுகள் இருப்பதால் திமுகவுக்கு...
அரசியலை விட்டு ஒதுங்குவதாக சசிகலா எடுத்த முடிவால் சோர்வடைந்து உள்ளேன் என்றும் அரசியலில் இருந்து விலக வேண்டாம் என அவரிடம் அரை மணி நேரம் வாதாடினேன் என்றும் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி...
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்பதும் இன்னும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. நேற்று திமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை சாதகமாகவும் வெற்றிகரமாகவும் சென்று கொண்டிருப்பதாக...
அதிமுக கூட்டணியில் பாஜக இணைந்திருப்பதாக கூறப்பட்டாலும் இன்னும் தொகுதி உடன்பாடு குறித்து முடிவு ஏற்படவில்லை என்பதால் அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக பிரியவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திமுகவை தோற்கடிக்க அமமுக தலைமையில்...
அதிமுகவில் 40 சீட்டுகள் கேட்டு சசிகலா பாஜகவிடம் தூது விடுவதாக முன்னணி ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் சசிகலா அதிமுகவை கைப்பற்றுவார் என்றும் அதிமுகவில் உள்ள பெரும்பாலானோர்...
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த 27ஆம் தேதி விடுதலை ஆன நிலையில் நேற்று அவர் பெங்களூரில் இருந்து சென்னை திரும்பினார். சென்னை திரும்பியவுடன் அவர் செய்த முதல் வேலை...
பொது எதிரி திமுகவை வீழ்த்த அதிமுக மற்றும் அமமுக கூட்டணி வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சமீபத்தில் சிறையிலிருந்து விடுதலையான நிலையில் அவர்...