தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பி வரும் கொடநாடு கொலை விவகாரத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ்க்கும் தொடர்பு உள்ளதாக டிடிவி தினகரன் ஆதரவு புகழேந்தி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு...
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு பின்னர் அது ரத்து செய்யப்பட்டது. இந்த தேர்தலை ஒத்திவைக்க திமுக முயற்சி செய்ததாக அதிமுக குற்றம் சாட்டியது. இந்நிலையில் அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி...
திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. தமிழகத்தில் காலியாக இடைத்தேர்தல் நடத்தப்படவேண்டிய நிலையில் 20 தொகுதிகள் உள்ள நிலையில் திருவாரூர் தொகுதிக்கு...
தமிழக அரசியல் களத்தில் தற்போது திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ஜொரம் சூடுபிடித்துள்ளது. பிரதான அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கு தயாராகி வரும் வேளையில் முதல் ஆளாக டிடிவி தினகரன் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அறிவித்து...
அமமுக மாநில அமைப்புச்செயலாளராகவும், அமமுக முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் வலம் வந்தவர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ செந்தில் பாலாஜி. முன்னாள் அமைச்சராக இருந்த இவர் சில தினங்களுக்கு முன்னர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன்...
அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்துக்கு இது சோதனை காலம் எனலாம். நல்ல வரவேற்பை பெற்று வந்த அமமுக தற்போது சற்று தடுமாற ஆரம்பித்துள்ளது. அக்கட்சியில் பலர் அதிருப்தியில் உள்ளது தற்போது வெளிப்படையாக தெரிய ஆரம்பித்துள்ளது. இதனால் நெருக்கடியில்...
பெங்களூர்: பெங்களூரில் சிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்து ஏன் என்று டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் உறுப்பினர்கள் டிடிவி தினகரனுடன் சேர்ந்து இன்று பெங்களூர் சிறையில் சசிகளை சந்தித்தனர். சுமார்...
முன்னாள் அமைச்சரும் அமமுக மாநில அமைப்புச்செயலாளரும், கரூர் மாவட்ட அமமுக மாவட்ட செயலாளருமான செந்தில் பாலாஜி ஒரு வழியாக திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை அவர் இணைத்துக்கொண்டார். அமமுகவின் முக்கியத்...
தினகரன் ஆதரவாளர்களான செந்தில் பாலாஜி உள்ளிட்ட 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து இடைத்தேர்தலை சந்திக்க அவர்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் அமமுக சார்பில் அரவக்குறிச்சி தொகுதியில் பூத்...
ஆண்டிப்பட்டி, நிலக்கோட்டை தொகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைபெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி வழங்கி நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதனையடுத்து திட்டமிட்டபடி இதில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி...
அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் தலைமை செய்தி தொடர்பாளராக இருந்தவர் வழக்கறிஞர் சிவசங்கரி. இவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தே நேற்று நீக்கியுள்ளார் தினகரன். இந்நிலையில் அவரை தினகரனுக்கு எதிராக பேச வைக்க சில முயற்சி மேற்கொண்டு...