அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ ராஜா திடீரென அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவில் சசிகலாவை இணைக்க வேண்டும் என்றும் அவருக்கு பொதுச்செயலாளர் பதவி தரவேண்டும் என்றும்...
பாஜகவில் சைதை துரைசாமி இணைய போவதாக வதந்திகள் பரவி வரும் நிலையில் இதுகுறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார். சென்னை நந்தனம் புத்தக கண்காட்சியில் மோடி குறித்த புத்தகத்தை பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிடவுள்ளார். இந்த நிகழ்ச்சியில்...
அதிமுகவுக்கு சசிகலா தலைமை ஏற்கவேண்டும், டிடிவி தினகரன் அதிமுகவை வழிநடத்த வேண்டும் என முன்னாள் எம்எல்ஏக்கள் திடீரென கோரிக்கை எழுப்பி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர் அதிமுக எடப்பாடி...
நாளடைவில் அதிமுக தனது தாய் கழகமான திமுகவில் இணைந்து விடும் என நேற்று அமைச்சர் ஐ பெரியசாமி கூறியதற்கு பதிலடி கொடுத்துள்ள முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, ‘திமுக தான் அதிமுகவில் இணையும் என்றும் அதிமுக...
கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக அதிமுக கூட்டணியில் இருந்து பாஜகவை கழட்டி விட்டதால் கோவையில் மட்டுமே 14 வார்டுகளைஅதிமுக இழந்துள்ளது என்பது தற்போது தெரிய வந்துள்ளது இந்த 14 வார்டுகளிலும் பாஜகவுடன் கூட்டணி வைத்து...
அதிமுக வெற்றி பெற்ற தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் பெரும்பாலான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்று வரும் நிலையில் தாம்பரம்...
தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 21 மாநகராட்சிகளிலும் திமுக கைப்பற்றியுள்ளது. இன்று காலை 8 மணி முதல் தேர்தல் வாக்கு முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் ஆரம்பம் முதலே திமுக பெரும்பாலான இடங்களில்...
கோவை மாவட்டம் அதிமுக கோட்டை என்றும் கோவை மாவட்டத்தில் பாஜகவுக்கு அதிக செல்வாக்கு இருக்கிறது என்றும் கூறப்பட்ட நிலையில் கோவை மாவட்டத்தை திமுக முழுமையாக தட்டி தூக்கி உள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. நடைபெற்று முடிந்த...
தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முன்னணியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வரும்...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் வாக்குப்பதிவு கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற நிலையில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டு வருகின்றன இந்த நிலையில் முதல்கட்ட முடிவாக முன்னணி நிலவரம்...
தமிழகம் முழுவதும் நேற்று ஊராட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில், தண்டையார் பேட்டை பகுதியில் ஒரு வார்டில் திமுகவுக்கு சாதகமாக ஒருவர் கள்ள ஓட்டு போட வந்ததாக கூறி ஒருவரை அதிமுகவினர் பிடித்தனர். அப்போது, முன்னாள் அமைச்சர்...
தமிழகத்தில் நாளை உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று அதிமுக வேட்பாளர் ஒருவர் திடீரென காட்சி மாறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி அதாவது நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்...
அதிமுகவும் பாஜகவும் கணவன்-மனைவி போன்றது என்றும் மனைவி இரண்டு நாள் ஊருக்கு போனால் தான் கணவனுக்கு மனைவியின் அருமை தெரியும் என்பது போல பாஜக தனித்து நின்று போட்டியிட்டு வென்றால் தான் அதன் அருமை அதிமுகவுக்கு...
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற விட்டால் ராஜினாமா செய்துவிடுவேன் என உறுதிமொழி பத்திரம் எழுதிக் கொடுத்து பொது மக்களிடம் வாக்கு சேகரிக்கும் பாஜக வேட்பாளரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிப்ரவரி 19ஆம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்...
திமுகவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கடைசி நிமிடத்தில் அதிமுக வேட்பாளர் ஒருவர் மனுவை வாபஸ் பெற்றதால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருத்தணி நகராட்சியில் அதிமுக வேட்பாளர் வாணிஸ்ரீ என்பவர் 18வது வார்டில் போட்டியிட்ட நிலையில் அவர்...