அதிமுக பொதுக்குழுவை நடத்த தடை விதிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு சற்றுமுன் வெளிவந்துள்ளதால் அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்த...
சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாளை அதிமுக வின் பொதுக்குழு நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்கும் போது நிலையில் திடீரென அதிமுக வரவேற்பு பேனர்கள் மர்ம நபர்களால் கிழிக்கப்பட்டதாக வெளிவந்திருக்கும்...
நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவில் ஒற்றை தலைமை உறுதியாக தேர்வு செய்யப்படும் என முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் அவர்கள் பேட்டி அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவில் கடந்த சில நாட்களாக...
ஈபிஎஸ் ஆதரவாளர்கள் என்று கூறினாலே அடி உதை கிடைக்கிறது என ஈபிஎஸ் ஆதரவாளர் ஒருவர் கண்கலங்கி பேட்டியளித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களாக அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து...
அதிமுகவில் கடந்த சில நாட்களாக ஒற்றை தலைமை சர்ச்சை நடந்து வந்த நிலையில் தற்போது உச்ச கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக இருப்பதால் கிட்டத்தட்ட...
தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை எம்பிக்களுக்கான தேர்தல் ஜூன் 10ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ள நிலையில் இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. காலியாக இருக்கும் 6...
தமிழகத்தில் மாநிலங்களவை எம்பிகளாக இருக்கும் இருக்கும் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன், நவநீதகிருஷ்ணன், விஜயகுமார் மற்றும் திமுக உறுப்பினர்கள் ஆர்.எஸ். பாரதி, டிகேஎஸ் இளங்கோவன், ராஜேஷ் குமார் 6 பேர்களின் பதவிக்காலம் ஜூன் 29ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில் அந்த...
மக்களை ஏமாற்றுவது ஒன்று தான் திராவிட மாடல் என்று ஓராண்டு திமுக ஆட்சியை கடுமையாக எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விளாசியுள்ளார். பொங்கல் தினத்தில் ஆயிரம் ரூபாய் ரொக்கம் தராதது குறித்த கேள்விக்கு பதிலளித்த...
தமிழகத்தில் 6 மாநிலங்களவை எம்பி காலியாக இருக்கும் நிலையில் அந்த பதவிகள் யார் யாருக்கு கிடைக்கும் என்ற தகவல் கசிந்துள்ளது. திமுகவின் ஆர் எஸ் பாரதி, டிகேஎஸ் இளங்கோவன், ராஜேஷ் குமார், அதிமுகவின் எஸ் ஆர்...
அதிமுகவில் மீண்டும் இணைய வேண்டுமென சசிகலா எடுத்து வரும் பல்வேறு முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டது தான் வருகிறது என்பதும், குறிப்பாக எடப்பாடி பழனிசாமி உறுதியாக சசிகலாவை அதிமுகவில் சேர்க்க முடியாது என்று கூறியதால் பெரும் பரபரப்பு...
அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக சசிகலா தரப்பு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .தன்னை அதிமுக பொதுச் செயலாளர்...
அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா உரிமை கோரியதையடுத்து ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு ஏப்ரல் 11-ஆம் தேதி வெளியாகிறது. அன்றைய தினம் சசிகலாவுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தால் அவர் அதிமுக பொதுச் செயலாளராக...
அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரத்தில் சற்று முன்னர் கைது செய்யப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் ரத்து செய்யப்பட்டதை...
இன்றைய சட்டமன்ற கூட்டத்தின் போது காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணிக்கு திடீரென அதிமுக எம்எல்ஏ ஒருவர் ரோஜா பூ கொடுத்து வாழ்த்து தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . தமிழக அரசின் பல்வேறு திட்டங்களுக்கு நிதி உதவிக்கான...
அதிமுகவில் சசிகலா விரைவில் இணைந்து விடுவார் என்றும் அவருக்கு பொதுச்செயலாளர் பதவி தரப்படும் என்றும் அதிமுக வட்டாரங்கள் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அதிமுக தொண்டர்களுக்கு சசிகலா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:...