ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஸ் இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தபோது எய்ம்ஸ் ஒத்த செங்கலை காட்டி பிரச்சாரம் செய்தார். இதற்கு பதிலடி...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் அனல் பறந்துகொண்டிருக்கிறது. சில தினங்களுக்கு முன்னர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுகவை பார்த்து ஆம்பளையா இருந்தா வா, மீசை வச்ச ஆம்பளையா இருந்த வா என பேசியதற்கு...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற விவகாரத்தில் நீதிமன்றத்தின் வித்தியாசமான வழிகாட்டுதல் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சாதகமாக அமைந்த நிலையில், ஓபிஎஸ் தரப்பை முற்றிலுமாக ஒதுக்கி வைத்து தேர்தல்...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுகவை பார்த்து ஆம்பளையா இருந்தா வா, மீசை வச்ச ஆம்பளையா இருந்தா வா என ஆவேசமாக பேசினார். இவரது இந்த பேச்சுக்கு...
அதிமுகவில் நிர்வாகிகள் நியமனத்துக்கு 1 கோடி ரூபாய் பேரம் பேசியதாக ஈபிஎஸ் ஆதரவாளரான கே.பி.முனுசாமி மீது பரபரப்பு புகார் அளித்து, அது தொடர்பான ஆடியோவையும் நேற்று வெளியிட்டார் ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி. கே.பி.முனுசாமிக்கு எதிரான...
அதிமுகவில் நிர்வாகிகள் நியமனத்துக்கு 1 கோடி ரூபாய் பேரம் பேசியதாக ஈபிஎஸ் ஆதரவாளரான கே.பி.முனுசாமி மீது பரபரப்பு புகார் அளித்து, அது தொடர்பான ஆடியோவையும் வெளியிட்டுள்ளார் ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி. அதிமுகவில் சசிகலாவுக்கு எதிராக...
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் ஈரோடு பக்கம் திரும்பியுள்ளது. அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. இந்த பிரச்சாரத்தில் காங்கிரஸ்...
தமிழகத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு நடந்த அதிமுக வேட்பாளரின் அறிமுக பிரச்சார கூட்டத்தின் போது ஒரு நபர் கூட்டத்தில் இருந்த ஒரு சிறுமியிடம் அத்துமீறி நடந்ததாக கூறப்படுகிறது. இதனால்...
சென்னையில் இன்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்த நிலையில் இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பிரமுகர் ஒருவரிடம் ஒரு லட்சம் பிக்பாக்கெட் அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக எடப்பாடி பழனிச்சாமி மற்றும்...
முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக பிரமுகர் கோவை செல்வராஜ் திமுகவில் இணைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக ஓபிஎஸ் அணியில் இருந்த கோவை செல்வராஜ் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஓபிஎஸ் மற்றும்...
சமீபத்தில் அதிமுகவில் இருந்து விலகிய கோவை செல்வராஜ் திமுகவில் இணைய இருப்பதாக வெளி வந்திருக்கும் செய்தி அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக கடந்த சில நாட்களாக ஓபிஎஸ், இபிஎஸ் என இரண்டு...
ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இருவருமே அம்மாவின் உயிரை காக்க தவறிய துரோகிகள் எனக்கூறி அக்கட்சியில் இருந்து கோவை செல்வராஜ் விலகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக கடந்த சில மாதங்களாக ஈபிஎஸ் மற்றும்...
அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி, ஜெயக்குமார், சிவி சண்முகம் மற்றும் கேபி முனுசாமி ஆகியோர் நீக்கப்பட்டதாக மதுரையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் போஸ்டர் ஓட்டி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவாளர் செந்தில் என்பவர்...
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் டெல்லி செல்வது ஏன் என்பது குறித்து சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்துள்ளார். அதிமுக பொதுக்குழு இன்று நடந்த நிலையில் ஒற்றை தலைமை குறித்து பெரும் சர்ச்சைக்குள்ளானது என்பதும் ஓபிஎஸ்,...
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இன்று இரவு திடீரென டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒற்றை தலைமை பிரச்சனை கடந்த சில நாட்களாக அதிமுகவில் நடந்து வரும் நிலையில் இன்று...