சென்னை: அதிமுக அமைச்சர் தங்கமணி கார் மீது தண்ணீர் லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற போதுதான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.இதில் அமைச்சருக்கு எந்த...
தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது ஒப்பந்தங்கள் ஒதுக்கியதில் ஊழல் நடைபெற்றதாக திமுக குற்றம் சாட்டியது. இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தான் பதவி விலக தயார் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித்துறை...
தஞ்சையில் நடைபெற்ற திமுக கூட்டம் ஒன்றில் மேடையில் முன்னணி தலைவர்கள் இருந்தும் அங்கு வைக்கப்பட்டிருந்த பேனரில் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினின் படம் வைக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரம் வெளியே தெரியவர நடந்த தவறுக்கு உதயநிதி ஸ்டாலின்...
அதிமுகவில் தற்போது இருப்பவர்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு வந்துவிடுவார்கள் எனவும் அப்போது ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தனித்துவிடப்படுவார்கள் எனவும் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி டிடிவி தினகரன் கூறினார். எடப்பாடி பழனிசாமியின் அனைத்துச் செயல்பாடுகளும்...
அதிமுகவின் நிழல் பொதுச்செயலாளராக குருமூர்த்தி உள்ளதாகவும், டெல்லியின் உத்தரவின் பேரில் தான் இந்த ஆட்சி நடைபெற்றுக்கொண்டு இருப்பதாகவும் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். தமிழக அரசு தூர்வாரும் பணி என்ற...
துணை முதல்வரும் அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்தில் எங்கு போட்டியிட்டாலும் அவரது டெபாசிட் பறிபோகும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சூளுரைத்துள்ளார். திருப்பரங்குன்றத்தில் நேற்று முன்தினம் செய்தியாளர்களை...
சென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் விசாரணை மொத்தமாக முடிந்துள்ளது. அதிமுக 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு விசாரணை இன்றோடு முடிந்துள்ளது. 3 வது நீதிபதி சத்தியநாராயணன் இந்த வழக்கை விசாரித்தார். சபாநாயகர்...
2019-க்கான பொதுத் தேர்தல் குறித்த பரபரப்பு தற்போதே தொடங்கியுள்ள நிலையில் 17 அரசியல் கட்சிகள் இந்த முறை மின்னணு இயந்திரத்தினைத் தவிர்த்து வாக்கு சீட்டு முறையில் வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணத்திடம் கோரிக்கை...