மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக எம்பியுமான தம்பிதுரை மத்தியில் ஆளும் பாஜகவை சமீபகாலமாக கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் தான் பாஜகவை விமர்சிப்பதற்கான காரணத்தை தற்போது கூறியுள்ளார். ரஃபேல் விவகாரம், பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இட...
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் கட்சிகளுக்கிடையேயான கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனையடுத்து தொகுதி பங்கீடுகள் குறித்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்துள்ளது. தமிழகத்தில் பிரதான கட்சிகளாக உள்ள அதிமுகவும், திமுகவும் இந்தமுறை தேர்தலை எப்படி எதிர்கொள்ள உள்ளது...
அதிமுக பாஜக கூட்டணி என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் கூட்டணி உறுதியாகிவிட்டது என்றே அரசியல் வட்டாரத்தில் உறுதியாக பேசப்படுகிறது. இதனையடுத்து அதிமுக, பாஜக இடையே தொகுதி பங்கீடு விவகாரத்தில் முரன்பாடு இருப்பதாக கூறப்படுகிறது. பாஜக ஒரு...
சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் நான்கு முனை போட்டி ஏற்படும் நிலை உருவாகி இருக்கிறது. இதனால் வாக்குகள் பெரிய அளவில் பிரிந்து செல்லும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான எதிர்க்கட்சிகள் திமுகவின் கூட்டணியில்...
சென்னை: லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக தேசிய, மாநில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்துள்ளார். லோக்சபா தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 லோக்சபா தொகுதிகளிலும்...
மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக எம்பியுமான தம்பிதுரை சமீப காலமாக பாஜகவை கடுமையாக எதிர்த்து வருகிறார். அதே போன்று சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டையும் விமர்சித்துள்ளார் அவர். இதற்கு திமுகவின் நாடாளுமன்றக் குழுத் தலைவர்...
சென்னை: நாளை மாலை 4 மணிக்கு அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலகங்களிலும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். லோக் சபா தேர்தலுக்கு கட்சிகள் எல்லாம் எப்படி தயாராகி...
வரும் மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக, அதிமுகவுடன் கூட்டணி வைக்குமா? வைக்காதா? என்ற கேள்வி இன்றுவரை உறுதிசெய்யப்படாமல் சந்தேகத்துக்குறிய வகையிலேயே உள்ளது. இரு கட்சிகளும் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடாமல் உள்ளது. ஆனால் அதிமுக எம்பி...
தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனை கொலைகார ஆட்சி என திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். மக்களவை தேர்தல் நெருங்கி வருவதையொட்டி திமுக தமிழகம் முழுவதும்...
மக்களவை தேர்தல் நெருங்கி வருவதால் அதனை முன்னிட்டு திமுக தமிழகம் முழுவதும் ஊராட்சி சபை கூட்டங்கள் நடத்தி மக்களை சந்தித்து வருகின்றனர். இந்த ஊராட்சி சபை கூட்டங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி மற்றும் அந்தந்த...
மக்களவை தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அதிமுகவில் மக்களவை தேர்தலை சந்திக்க அமைக்கப்பட்ட மூன்று குழுக்களிலும் தனது பெயர் இடம் பெறாததால் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன்...
சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். லோக் சபா தேர்தல் வரும் ஏப்ரல் இறுதியில் தொடங்கி மே இறுதி வரை பல்வேறு...
டெல்லி: வரும் லோக் சபா தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சபை உருவானால் கண்டிப்பாக பிரதமர் மோடியோ, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியோ பிரதமர் ஆக வாய்ப்பில்லை என்று கூறுகிறார்கள். லோக் சபா தேர்தலுக்காக...
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அனைத்து அரசியல் கட்சியினரும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் தீவிரமாக களமிறங்கியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக, காங்கிரஸ் கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. ஆனால் அதிமுக, பாஜக கூட்டணி அமையுமா? அமையாதா? என்ற...
மக்களவை தேர்தல் நெருங்கி வருவதால் நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தங்களை ஆயத்தம் செய்து வருகிறது. கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதி பங்கீடு என தேர்தக் வியூகங்களை வகுத்து வருகிறது பெரும்பாலான அரசியல் கட்சிகள். இந்நிலையில் எபிபி...