கேலிச்சித்திரம் மூலம் அதிமுகவை கடுமையாக விமர்சித்த துக்ளக் பத்திரிக்கையை அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா கடுமையாக விமர்சித்திருந்தது. இந்நிலையில் துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தியை அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக விமர்சித்துள்ளார். பாஜகவின் அமைச்சரவையில்...
தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சி எப்போது கலையும் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஆட்சியை கலைத்து தேர்தலை வரவைத்து ஆட்சியை பிடிக்க திமுக முயற்சி...
பாஜகவின் அமைச்சரவையில் சேர்வதற்கு அதிமுக பிச்சை எடுப்பது போல கேலிச்சித்திரம் ஒன்றை துக்ளக் பத்திரிக்கை கடந்த 5-ஆம் தேதி வெளியிட்டது. இது சமூக ஊடகங்களில் அதிக கவனம் பெற்றது. இந்நிலையில் இதற்கு அதிமுக கடுமையான பதிலடி...
அரசியல் வட்டாரத்தில் தற்போதைய ஹாட் டாப்பிக்காக இருப்பது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியை திமுக எப்போது கவிழ்த்து ஆட்சியை பிடிக்கும் என்பது தான். ஆனால் இதில் திமுக அவசரப்பட்டால் ஒரு சிக்கல் ஏற்பட வாய்ப்பு...
நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு பின்னர் டிடிவி தினகரனின் அமமுக கட்சி அதிகமாக விமர்சிக்கப்படுகிறது. காரணம் தேர்தலில் அதிமுக, திமுகவுக்கு சவாலாக அமமுக விளங்கும் என கூறப்பட்டது. ஆனால் தேர்தலில் அமமுக படுதோல்வியை...
பாஜக தலைவர் அமித்ஷாவின் நெருங்கிய நண்பரும், ஆர்எஸ்எஸ் காரரும், பாஜக ஆதரவாளருமான ஆடிட்டர் குருமூர்த்தி துக்ளக் வார இதழின் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த வார இதழில் பாஜகவிடம் அதிமுக பிச்சை எடுப்பது போன்ற கேலிச்சித்திரம்...
அதிமுகவில் அதிருப்தி எம்எல்ஏவாக இருந்த விருத்தாசலம் கலைச்செல்வன் தற்போது தனக்கும் தினகரனுக்கும் தொடர்பில்லை எனவும், இரட்டை இலை இருக்கும் இடத்தில்தான் தான் எப்போதும் இருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணி நாடு முழுவதும் பெரும் வெற்றியை ஈட்டினாலும் தமிழ்நாட்டில் மண்ணை கவ்வியது. தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் நடைபெற்ற 39 தொகுதிகளில் திமுக காங்கிரஸ் கூட்டணி...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றதையடுத்து பிரதமராக மோடி நேற்று இரண்டாவது முறையாக பதவியேற்றார். அவருடன் சேர்ந்து மேலும் 57 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்களுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம்...
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளராக இருக்கும் தங்க தமிழ்ச்செல்வனுக்கு அதிமுக தரப்பு வலை வீசி வருவதாகவும், அவருக்கு ராஜ்யசபா எம்பி பதவிய வழங்கி தங்கள் பக்கம் இழுக்க எடப்பாடி பழனிசாமி தரப்பு...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றதையடுத்து பிரதமராக மோடி நேற்று இரண்டாவது முறையாக பதவியேற்றார். அவருடன் சேர்ந்து மேலும் 57 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்களுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம்...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. பாஜக மட்டும் தனித்து 303 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க தேவையான இடங்களை பெற்றது. இதனையடுத்து பிரதமர் மோடி மீண்டும் இரண்டாவது...
மக்களவை தேர்தல் 2019-ல் போட்டியிட்ட 38 தொகுதிகளில் அதிமுக 1 தொகுதியைத் தவிரப் பிற இடங்களில் எல்லாம் தோல்வியைச் சந்தித்தது. இந்நிலையில் மக்களவை தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு எடப்பாடி பழனிசாமி தான் பொறுப்பு ஏற்க...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் 38 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால் தேனி மக்களவை தொகுதியில் மட்டும் திமுக கூட்டணியால் வெற்றிபெற முடியவில்லை, அங்கு அதிமுக சார்பில் போட்டியிட்ட...
பாஜக கூட்டணியில் தமிழகத்தில் இருந்து வெற்றிபெற்ற ஒரே நபர் துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார். இவருக்கு பிரதமர் மோடி அமைக்க இருக்கும் அமைச்சரவையில் இடம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று நாடு...