முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த 27ஆம் தேதி பெங்களூர் சிறைச்சாலையில் இருந்து விடுதலையான நிலையில், அவர் பிப்ரவரி 8-ஆம் தேதி சென்னை வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த தகவலை ஏற்கனவே அமமுக...
ஆட்சிக்கு வந்தபின் என்னென்ன செய்வோம் என திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறுவதை ஆட்சியில் இருக்கும்போதே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்து கொண்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசு ஊழியர்களின் போராட்டங்களின்...
நேற்று நடந்த ‘துக்ளக்’ இதழ் ஆண்டு விழாவில், தமிழகத்தின் நடப்பு அரசியல் குறித்துப் பேசினார் ஆடிட்டரும் இதழின் ஆசிரியருமான குருமூர்த்தி. ரஜினியின் நெருங்கிய நண்பராக இருந்த குருமூர்த்தி, அவரை அரசியல் கட்சித் தொடங்க வைக்க வேண்டும்...
துக்ளக் இதழின் ஆசிரியர் குருமூர்த்தி, சசிகலாவை சாக்கடையோடு ஒப்பிட்டுப் பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இன்று மாலை சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் துக்ளக் இதழின் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் பாஜக தேசியத் தலைவர்...
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு, தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ நன்றி தெரிவித்துள்ளார். ஸ்டாலின் முன்னதாக, ‘தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். தமிழகத்துக்கும் வழி பிறக்கும். தமிழகத்தில் ஆட்சி...
இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிரப் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழக துணை முதல்வர், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், ஒரு புதிய பிரச்சார...
பொள்ளாச்சி பாலியல் வன்புணர்வு வழக்கில், இன்று காலை மூன்று பேரை கைது செய்துள்ளது மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ. இதில் அதிமுக நிர்வாகி ஒருவரும் அடங்குவார். இந்த விஷயம் கடும் சர்ச்சையாகியுள்ள நிலையில், கைதான அதிமுக...
பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக இன்று மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக மகளிரணிச் செயலாளருமான கனிமொழி, அதிமுகவை விமர்சித்துள்ளார். கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியில் இளம் பெண்களை...
கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியில் இளம் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்து அதை வீடியோ எடுத்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இது குறித்தான சில வீடியோக்கள் வெளிவந்து, பார்ப்போர் நெஞ்சை பதறவைத்தது. இது குறித்து தமிழக காவல்...
பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்னும் நோக்கில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சில வாரங்களுக்கு முன்னர், ‘குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த முறை பொங்கல் பரிசுத் தொகுப்போடு 2,500 ரூபாய் பணமும் கொடுக்கப்படும்’...
திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான ஆட்சி தமிழகத்தில் அமைந்தால், மாநிலத்தில் வாங்கப்பட்டு இருக்கும் அனைத்துக் கல்விக் கடன்களும் ரத்து செய்யப்படும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தல் வர உள்ளதையொட்டி, ஸ்டாலின், திமுக...
சட்டப்பேரவைத் தேர்தல் நெருக்கி வருவதால், தமிழகத்தின் இரண்டு பிரதானக் கட்சிகளான திமுக – அதிமுக இடையே கடும் வார்த்தைப் போரில் ஈடுபட்டு வருகின்றன. இதன் உச்சமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக அமைச்சர் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். அந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கும் வேலுமணி, ‘அரசியல் காழ்ப்புணர்சிக் காரணமாக ஸ்டாலின் என் மீது இப்படியான அவதூறான...
இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரப் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளன. அதேபோல தங்களின் பரப்புரைகளை மேற்கொள்ள தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள் என எல்லாவற்றிலும் விளம்பரம் செய்து வருகின்றன...
தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் இருக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக நேரில் ஆஜரானார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி...