அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளில் ஒன்றான தேமுதிக இதுவரை ஐந்து கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் முடிவு காணப்படவில்லை. நேற்று எடப்பாடி பழனிச்சாமி அவர்களை தேமுதிகவின் துணைப் பொதுச் செயலாளர் நேரில்...
அதிமுக மற்றும் பாஜக இடையே தொகுதி ஒதுக்கீடு குறித்த ஒப்பந்தம் கையெழுத்தான போதிலும் பாஜக போட்டியிடும் தொகுதிகள் எவை என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் பாஜக கொடுத்த பட்டியலில் உள்ள தொகுதிககளில் பாஜக...
அதிமுகவின் முதலாவது வேட்பாளர் பட்டியல் கடந்த 5ஆம் தேதி வெளியானது என்பதும் இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 6 பேர் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டு இருந்தன...
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவின் கூட்டணி கட்சிகள் தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு வருகின்றனர என்பதும் தேமுதிக தவிர கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொகுதி உடன்பாடுகள் குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன என்பதும்...
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு 20 சட்டப் பேரவைத் தொகுதிகளும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும் ஒதுக்கப்பட்டது என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இது குறித்த ஒப்பந்தத்தில் இரு தரப்பு தலைவர்களும் நேற்று நள்ளிரவு கையெழுத்திட்டனர்....
கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை தற்போது அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது மேலும் முக்குலத்தோர் சமுதாயத்தை அதிமுக அரசு புறந்தள்ளி விட்டதாகவும் கருணாஸ்...
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாரதிய ஜனதா கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்த பேச்சுவார்த்தை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. பாஜக 30 தொகுதிகளுக்கும் அதிகமாக கேட்டதாகவும், அதிமுக 15 முதல் 18...
அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெற்றுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், எத்தனை தொகுதிகள் மற்றும் எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்த பேச்சுவார்த்தைகள் கடந்த சில நாட்களாக நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டாலும் தற்போது இரு தரப்பினரும்...
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக அந்த கூட்டணியில் நீடிக்குமா? அல்லது தனித்து போட்டியிடுமா? அல்லது திமுக கூட்டணியில் இணையுமா? 3வது அணியில் இணையுமா? என்ற கருத்துக்கள் கடந்த சில நாட்களாக ஊடகங்களில் பரவி வருகிறது. அதுமட்டுமின்றி...
கொள்ளையடித்தயவர்களை சிறையில் தள்ளுவது தான் நமது முதல் வேலை என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கூட்டணிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன, கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை ஒருபக்கம்...
இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தங்களுடைய மாவட்ட செயலாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கூட்டணிகளும்...
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கூட்டணியிலும், தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை தான் ஏற்பட்டுள்ளன. அதிமுக தரப்பில் பாமகவும், திமுக...
அரசியலில் இருந்து ஒதுங்குவதாக நேற்று இரவு சசிகலா திடீரென அறிக்கை விடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சசிகலாவால் அதிமுகவில் பிரச்சனை ஏற்படும் என்றும் அதிமுகவில் பிளவு ஏற்படும் என்று நினைத்தவர்களுக்கு அவரது முடிவு ஏமாற்றத்தை...
அரசியலை விட்டு ஒதுங்குவதாக சசிகலா எடுத்த முடிவால் சோர்வடைந்து உள்ளேன் என்றும் அரசியலில் இருந்து விலக வேண்டாம் என அவரிடம் அரை மணி நேரம் வாதாடினேன் என்றும் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி...