தமிழகத்தில் நடந்த தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் சற்று முன் வரையில் தபால் வாக்குகளில் திமுக முன்னிலை வகித்து வந்தது. ஆனால் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் என்ன தொடங்கியவுடன் அதிமுகவும் மளமளவென முன்னேறி...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி 234 தொகுதிகளுக்கும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற நிலையில் அன்றைய தினம் பதிவான வாக்குகள் சற்றுமுன்னர் என்ன தொடங்கிவிட்டன. முதல் கட்டமாக இன்று காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்பட்டன....
வாக்கு எண்ணுவதற்கு முன்னரே வெற்றி பெற்றதாக அதிமுக வேட்பாளர் ஒருவரின் பேனர் வைக்கப்பட்ட நிலையில் அந்த பேனர் சற்றுமுன் அகற்றப்பட்டது தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது என்பதும் 234 தொகுதிகளிலும் நடைபெற்ற தேர்தலில்...
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெற இருக்கும் நிலையில் வாக்குபதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் மற்றும் திமுக இளைஞரணி...
பெரியாருக்கு பதிலாக மோடியை தங்கள் ஆசானாக அதிமுக ஏற்றுக்கொண்டதாக என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெரியாரிஸத்தை ஒழிக்க தமிழகத்திற்கு வந்து உள்ளதாக பாஜக...
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் ஒருவர் திடீரென அதிமுகவில் இணைந்து உள்ளதால் டிடிவி தினகரன் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சி தாவுபவர்களின்...
தமிழகத்தில் இன்று தேர்தல் பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி அதிமுக மற்றும் பாஜக பெண்களுக்கு பாதுகாப்பான கட்சி என்றும் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி பெண்களுக்கு எதிரான கட்சிகள் என்றும் பேசினார். இதற்கு திமுக தலைவர்...
கமலஹாசன் உள்பட 6 நிர்வாகிகளை அதிமுக தலைமை கட்சியில் இருந்து நீக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த...
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இதில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் தவிர சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் சிறிய கட்சி வேட்பாளர்கள் நூற்றுக்கணக்கானோர் களத்தில் உள்ளனர். அவர்களில் ஒருவர்...
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் வெற்றி பெறுபவர் யார் என்பது குறித்த கருத்துக் கணிப்பு வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தந்தி டிவி எடுத்துள்ள...
தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பேசிய திமுக எம்பி ஆ ராசா தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என அதிமுக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது நேற்று...
கருத்து கணிப்புகளை கண்டு அதிமுகவுக்கு பயம் என திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பேசியுள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் கிட்டத்தட்ட அனைத்து கருத்து கணிப்புகளும் திமுக...
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் அதிமுக, திமுக உள்ளிட்ட ஐந்து கூட்டணிகள் போட்டியிடுகின்றன. இந்த கூட்டணியில் அதிமுகவின் வாக்குகளை கணிசமாக தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக்...
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் தொகுதி ஏற்கனவே ஸ்டார் தொகுதியாக இருந்த நிலையில் ஹரிநாடார் என்ற வேட்பாளர் காரணமாக தற்போது கூடுதல் அந்தஸ்தை பெற்றுள்ளது. ஆலங்குளம் தொகுதியில் திமுக சார்பில் பூங்கோதை ஆலடி அருணா போட்டியிடுகிறார். அவரை...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் ஏற்கனவே வெளியான ஒரு சில கருத்து கணிப்புகளில் திமுக ஆட்சியை பிடிக்கும் என்று கூறியுள்ளன. இந்த நிலையில் சமீபத்தில் உளவுத்துறை முதல்வருக்கு ஒரு...