மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் விலைவாசி உயர்வை பொறுத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் மற்றும் ஓய்வு ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படையை உயர்த்தி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 34 சதவீதமாக மத்திய...
ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டதை அடுத்து ரேஷன் கடை ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை ரேஷன் கடை ஊழியர்கள் கடந்த சில மாதங்களாக...
அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு என மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வால் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் பென்சந்தாரர்கள் பயன்பெறுவார்கள் என்றும் ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து முன்தேதியிட்டு...
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசு மற்றும் அகவிலைப்படி குறித்த விவரங்களை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள்...
மத்திய அரசு ஊழியர்களுக்கு இதுவரை 28 சதவீதமாக அகவிலைப்படி இருந்த நிலையில் தற்போது 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 31 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மத்திய...
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2021-ம் ஆண்டு வரை அகவிலைப்படி உயர்வு நிறுத்தம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால் அரசுக்கு ஏற்பட்டுள்ள செலவைக் குறைக்க ஈட்டிய விடுப்பு ஊதியத்தை ஒரு ஆண்டுக்கு நிறுத்துவதாகத் தமிழக...
மத்திய அரசு ஊழியர்களுக்குத் தீபாவளிக்கு முன்பாக அகவிலைப்படி 5 சதவீதம் முதல் 17 சதவீதம் வரை உயர்த்துவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் புதன்கிழமை அறிவித்துள்ளார். இதனால் மத்திய அரசின் கீழ் வரும் 50 லட்சத்திற்கும்...