Connect with us

இந்தியா

ஆண்கள் மட்டும் எழுதும் தேர்வுக்கு ஆப்பு வைத்த சுப்ரீம் கோர்ட்: பெண்களும் எழுதலாம் என உத்தரவு!

Published

on

ஆண்கள் மட்டுமே எழுதலாம் என மத்திய அரசு அறிவித்திருந்த ராணுவத்திற்கான என்டிஏ தேர்வை பெண்களும் எழுதலாம் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேசிய பாதுகாப்பு அகாடமி என்று கூறப்படும் என்டிஏ நுழைவுத்தேர்வை ஆண்கள் மட்டுமே எழுத முடியும் என்றும் பெண்கள் எழுத அனுமதி கிடையாது என்றும் மத்திய அரசு அறிவித்திருந்தது. மத்திய பாதுகாப்பு பாதுகாப்பு அமைச்சகத்தின் கொள்கை முடிவான இந்த முடிவை எதிர்த்து குஷ்கால்ரா என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் மத்திய அரசு சார்பில் பிரமாண பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் ராணுவத்தில் சேருவதற்கு நிறைய வழிகள் உள்ளதாகவும் அதில் ஒரு வழிதான் என்டிஏ என்றும் ஆனால் இதுமட்டுமே ராணுவத்தில் சேருவதற்கான வழி கிடையாது என்றும் இதனால் பெண்களுக்கு உரிமை மறுக்கப்படுகிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மனுதாரர் தரப்பில் வாதிடும்போது என்டிஏ தேர்வில் பெண்கள் எழுத அனுமதி மறுக்கப்படுவது பாலின சம உரிமைக்கு எதிரானது என்றும், பெண்களுக்கான உரிமையை இது மறுக்கிறது என்றும், பெண் ராணுவ அதிகாரிகளுக்கு எதிரான உத்தரவு இது என்றும், பெண்களுக்கு வாய்ப்பை மறுக்கும் வகையில் விதிமுறை கொண்டு வரப்பட்டு உள்ளதால் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் வாதம் செய்யப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் மத்திய அரசின் கொள்கை முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அது பாலின சமத்துவத்திற்கு எதிரானது என்றும் இந்திய சட்ட விதி 14, 15, 16 மற்றும் 19 எதிரானது என்றும் தெரிவித்தனர்.

பெண்களுக்கு சம உரிமை தரவேண்டும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் என்டிஏ நுழைவுத் தேர்வை பெண்கள் எழுத அனுமதிக்க முடியாது என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், எனவே பெண்களும் இந்த தேர்வை எழுதலாம் என்றும் உத்தரவு பிறப்பித்தனர். இருப்பினும் இது இடைக்கால உத்தரவு தான் என்றும் இந்த வழக்கின் முழு விசாரணை முடிந்த பின்னர் இறுதி தீர்ப்பு அளிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஜோதிடம்57 நிமிடங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு1 மணி நேரம் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!