Connect with us

இந்தியா

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு!

Published

on

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பெகாசஸ் என்ற செயலியின் மூலம் இந்தியாவில் உள்ள முன்னணி அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் மொபைல் போன்கள் ஒட்டுக் எடுக்கப்பட்டதாக கூறப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்த முக்கிய உத்தரவு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டு விதித்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கில் உண்மை தன்மையை கண்டறிய வல்லுநர் குழுவை அமைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு உள்ளது. இந்த குழுவில் உள்ள உறுப்பினர்கள் விரைவில் உறுதி செய்யப்படுவார்கள் என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம் குறித்து வல்லுநர் குழு அமைக்க வேண்டும் என மூத்த பத்திரிகையாளர் ராம் உள்பட ஒருசிலர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது பெகாசஸ் மென்பொருள் மூலம் ஒட்டு கேட்டதாக எந்த விதமான ஆதாரமும் இல்லை என்றும், பெகாசஸ் ஸ்பைவேர் பயன்படுத்தி சில நபர்களின் தொலைபேசிகள் வேவு பார்க்கப்படுவதாக வெளியாகியுள்ள செய்திகளில் உண்மை தன்மை இல்லை என்றும் மத்திய அரசு தன்னுடைய வாதத்தை சுப்ரீம் கோர்ட்டு முன்வைத்தது.

மேலும் பெகாசஸ் என்ற செயலியை அரசாங்கம் பயன்படுத்துகிறதா? இல்லையா என்ற தகவலை பொதுவெளியில் வெளியிட முடியாது என்றும் அது பாதுகாப்பு சம்பந்தப்பட்டது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தகுதி வாய்ந்த வல்லுனர்கள் அடங்கிய குழு அமைத்து இந்த பிரச்சினைகள் உள்ள உண்மைத் தன்மையை கண்டறிவோம் என்றும் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்த வழக்கினை விசாரணை செய்த சுப்ரீம் கோர்ட் நீதிபதி ரமணா அவர்கள் தலைமையிலான அமர்வு பெகாசஸ் ஒட்டுக்கேட்டு விவகாரத்தில் உண்மைத்தன்மை கண்டறிய இந்த வாரமே வல்லுனர்கள் குழு அமைக்கப்படும் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜோதிடம்1 மணி நேரம் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு2 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!