தமிழ்நாடு

சென்னை எழும்பூர் – புதுச்சேரி இடையில் நீராவி இன்ஜின் வடிவிலான சுற்றாலா ரயில் சேவை!

Published

on

சென்னை எழும்பூர் – புதுச்சேரி இடையில் நீராவி இன்ஜின் வடிவிலான சுற்றுலா ரயிலை இயக்க திட்டமிட்டு வருகின்றனர்.

அதற்கான சோதனை ஓட்டம் இப்போது சென்னை எழும்பூர் – புதுச்சேரி இடையில் நடைபெற்று வருகிறது.

இந்த சுற்றுலா ரயில் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்படும். அதன்பிறகு இந்த ரயில் பயன்பாட்டுக்கு வரும் என தகவல்கள் கூறப்படுகிறது.

மேலும் இந்த ரயில் சென்னை எழும்பூர் – புதுச்சேரி இடையில் மட்டுமல்லாமல் அருகில் உள்ள சுற்றுலா தளங்களுக்கும் இயக்கவும் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபர் மாத தொடக்கத்தில் இந்த ரயில் பயன்பாட்டுக்கு வர அதிக வாய்ப்புள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version