Connect with us

தமிழ்நாடு

நாளை மறுநாள் தேர்தல் முடிவு: முக ஸ்டாலினின் பொறுப்பான அறிக்கை!

Published

on

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் நாளை மறுநாள் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. நாளை மறுநாள் மாலைக்குள் முடிவுகள் தெரிந்துவிடும் என்ற நிலையில் சற்று முன்னர் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் பொறுப்பான ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்

பெருந்தொற்றின் சூழலின் வாக்கு எண்ணும் இடங்களில் குவிந்து தொற்றுக்கு ஆளாகி விட வேண்டாம் என்றும் திமுகவினருக்கு மட்டுமின்றி மாற்றுக் கட்சி தோழர்களுக்கும் இது என் அன்பு வேண்டுகோள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் வெற்றியை விட அனைவரின் உயிர் முக்கியம் என்றும் வீதிகள் வெறிச்சோடி உள்ளங்களில் மகிழ்ச்சி பொங்கட்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்துக் கழகத்தினர் ஆவலுடன் காத்திருப்பது அறிவேன். திமுக பெருவாரியான இடங்களில் வெற்றி பெறும் என்ற உற்சாகமான தகவல்கள் கருத்துக்கணிப்புகள் வழியாக வந்து கொண்டிருக்கின்றன. தமிழகம் பெருந்தொற்றால் தள்ளாடுகிறது. படுக்கைகளில் உயிர் வாயு கிடைக்காமல் நோயாளிகள் அவதி படுவதை பார்த்து பதபதைக்கிறது.

இந்த சூழலில் வாக்கு எண்ணும் இடங்களில் குவிந்தும் முடிவுகள் வர வர வெற்றியை கொண்டாடியும் பெருந்தொற்றுக்கு ஆளாகிட வேண்டாம். இல்லங்களிலேயே முடிவை தெரிந்து வெற்றியைக் கொண்டாடுவது தான் பொருத்தம் வெற்றியை கொண்டாடுவதை விட உடன்பிறப்புகளின் உயிரைப் பாதுகாப்பது என் தலையாய நோக்கம். மாற்றுக் கட்சியினர்களுக்கும் இது என்னுடைய அன்பு வேண்டுகோள் என்று தெரிவித்துள்ளார். மு க ஸ்டாலினின் இந்த பொறுப்பான அறிக்கை தற்போது வைரலாகி வருகிறது

 

 

 

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்4 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்19 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!