Connect with us

இந்தியா

முக்கிய செய்தி.. உங்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் போகலாம்.. உஷார்!

Published

on

ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குபவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி விரைவில் வர உள்ளது. விரைவில் ரேஷன் காடுகள் மூலம் பொருட்கள் வாங்குபவர்களின் தகுதிகளில் ஒன்றிய உணவு மற்றும் பொது விநியோகத் துறை புதிய திருத்தங்களை செய்ய உள்ளது.

புதிய ரேஷன் அட்டை பயனாளிகளின் தகுதிகளை மாற்றுவதற்கான விதிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இதற்காக ஒன்றிய, மாநில அரசுகளிடையில் கடந்த 6 மாதங்களாக பல்வேறு கூட்டங்களும் நடைபெற்றுள்ளன.

மாநிலங்கள் அளித்த ஆலோசனைகளின் பெயரில் புதிய ரேஷன் கார்டு தகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இன்னும் ஒரு மாதத்திற்குள் அவை இறுதியாகிவிடும். இந்த புதிய விதிகள் அமலுக்கு வந்தால் தகுதியான நபர்கள் மட்டுமே ரேஷன் கார்டு மூலம் பொருட்களை பெற்று பயன்பெறுவார்கள்.

இந்தியாவில் இப்போது 80 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் ரேஷன் கார்டுகள் மூலம் பொருட்களைப் பெற்றுப் பயன்பெற்று வருகின்றனர். அதில் புதிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 69 கோடி குடும்பங்கள், அதாவது 86 சதவீத ரேஷன் கார்டு பயணிகள் வருகிறார்கள். இதில் வளமான வருமானம் உள்ள பலரும் உள்ளார்கள். அதை மனதில் வைத்துக்கொண்டு உணவு மற்றும் பொது விநியோகத் துறை ரேஷன் கார்டு தகுதிகளில் புதிய மாற்றங்களைச் செய்ய உள்ளது.

அதுமட்டுமல்லாமல் இந்தியாவின் 32 மாவட்டங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் 1.5 கோடி நவர்கள் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு மூலம் வெளியூர்களில், வெளி மாநிலங்களில் ரேஷன் பொருட்களை வாங்கி பயன்பெற்று வருகின்றனர்.

புதிய ரேஷன் கார்டு தகுதி விதிகள் அமலுக்கு வந்தால், ரேஷன் கார்டு பயனாளிகள் எண்ணிக்கையில் பெரும் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

தமிழக அரசு பெண்களுக்கு வழங்குவதாக இருந்த மாதம் 1000 ரூபாய் உதவித் தொகையும், தகுதி உள்ள ரேஷன் கார்டு வைத்துள்ள குடும்பத் தலைவிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய தகுதிகளுக்கு ஏற்றவாறு தமிழக அரசு உதவித் தொகை குறித்து முடிவுகள் எடுக்க அதிக வாய்ப்புள்ளது.

author avatar
seithichurul
ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா6 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்6 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

வணிகம்6 மணி நேரங்கள் ago

அம்பானி குடும்பத்தினர் ரிலையன்ஸ் நிறுவனத்தில் பெறும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

சினிமா2 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்2 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்3 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ஓய்வு காலத்தில் நிலையான மாத வருமானம் வழங்கும் 5 சிறந்த திட்டங்கள்!

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?