Connect with us

வணிகம்

விரைவில் ஏடிஎம்-ல் பணம் எடுக்க வரி!

Published

on

ஏடிஎம் மையங்களில் ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகப் பணம் எடுத்தால் வரி விதிக்கலாம் என அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த முடிவால் கருப்புப் பணம் குறைந்து டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரிக்கும் என்று மத்திய அரசு நிணைக்கிறது.

மேலும் அதிக மதிப்பிலான தொகையை ஏடிஎம் மையங்களிலிருந்து எடுக்கும் போது ஆதார் சரிபார்ப்பு முறை கட்டாயமாக்கவும் வாய்ப்புகள் உள்ளது. இது வரி தாக்கல் செய்யும் போது அவற்றை டிராக் செய்ய உதவும். ஆதார் சரிபார்ப்பு முறையில் தனிநபர் அடையாள் எண் மற்றும் ஒரு முறை கடவுச்சொல் பயன்படுத்தப்படும் என்பதால் மோசடியில் ஈடுபட முடியாது.

வங்கிக் கணக்குகளில் 50,000 ரூபாய்க்கும் அதிகமாக டெபாசிட் செய்யும் போது பான் எண்ணிற்குப் பதிலாக ஆதார் எண்ணை வழங்க வேண்டும் என்பது கட்டாயமாக்க வாய்ப்புள்ளது.

இது குறித்த அறிவிப்புகள் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை மாதம் 5-ம் தேதி தாக்கல் செய்யும் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2005 முதல் 2009-ம் ஆண்டு வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் வங்கிகளில் செய்யும் ரொக்கப் பரிவர்த்தனைக்கு வரி விதிக்கப்பட்டு வந்தது. அந்த வரியை மீண்டும் அமலுக்குக் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இது போன்ற வரியை விதிக்கும் திட்டத்தில் அரசு உள்ளதால் தான் ஜூன்6-ம் தேதி ஆர்பிஐ வெளியிட்ட நாணய கொள்கை கூட்டத்தின் போது NEFT மற்றும் RTGS கட்டணங்களை நீக்க முடிவு செய்ததற்கான காரணம் என்றும் கூறுகின்றனர்.

புதியதாகப் பதவிக்கு வந்துள்ள அரசுக்கு வரி சீர்திருத்தங்கள் செய்வது முக்கியமான ஒன்றாக உள்ளது. அதிக வரி செலுத்தும் நபர்களுக்குப் பிரதமர் மோடியுடன் டீ-பார்ட்டி நடைபெறும் என்றும் வெகுமதிகள் வழங்கப்படவும் வாய்ப்புகள் உள்ளது.

ஜோதிடம்1 மணி நேரம் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு2 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!