இந்தியா

சீரியல் பார்த்து தந்தையை கொன்ற மகன்!

Published

on

சீரியலை பார்த்து கன் தந்தையைக் கொடூரமாக கொன்ற சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

உத்திர பிரதேசம் மதுராஅவை சேர்ந்த 17 வயது சிறுவன், 100 தடவைக்கு மேல் ஒரு கிரைம் சீரயலை பார்த்துவிட்டு, அதுபோலவே தனது தந்தையைக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தையைக் கொன்ற பிறகு தாயாரின் உதவியுடன், பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு, சீரியலில் காட்டியபடி தடயத்தையும் அழித்துள்ளார்கள்.

மகன் மற்றும் தாயாரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த காவல் துறையினர், அவர்களிடம் நடத்திய விசாரணை அடுத்து உண்மை தெரியவந்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version