வேலைவாய்ப்பு
சமூக நல அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!
அரியலூர் மாவட்டத்தில் குடும்பம் மற்றும் பொது இடங்களில் வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்குத் தேவைப்படும் அவசரக்காலத் தேவைக்கு உதவும் பணியிடங்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் பணிபுரிய கீழ்க்கண்ட நிலைகளில் ஒப்பந்த பணியாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
நிறுவனம்: அரியலூர் சமூக நல அலுவலகம்
வேலை: வழக்குப்பணியாளர், பல்நோக்கு உதவியாளர்
மொத்த காலியிடங்கள்: 02
வேலை மற்றும் காலியிடங்களின் விவரம்:
1. வழக்குப்பணியாளர் – 01
2. பல்நோக்கு உதவியாளர் – 01
வயது: 35 வரை இருக்கலாம்.
கல்வித்தகுதி: BSW & MSW (Counselling Psychology or Development Management) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மாத சம்பளம்: வழக்குப்பணியாளர் ரூ.12,000 ,பல்நோக்கு உதவியாளர் ரூ.6,400
விண்ணப்பிக்கும் முறை: அனைத்து நகல்களையும் இணைத்து கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.
முகவரி: அறை எண்:20, மாவட்ட ஆட்சியராக வளாகம், அரியலூர்-621704.
மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://cdn.s3waas.gov.in/s319f3cd308f1455b3fa09a282e0d496f4/uploads/2020/08/2020082891.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 12.09.2020.