வேலைவாய்ப்பு

சமூக நல அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

அரியலூர் மாவட்டத்தில் குடும்பம் மற்றும் பொது இடங்களில் வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்குத் தேவைப்படும் அவசரக்காலத் தேவைக்கு உதவும் பணியிடங்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் பணிபுரிய கீழ்க்கண்ட நிலைகளில் ஒப்பந்த பணியாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

நிறுவனம்: அரியலூர் சமூக நல அலுவலகம்

வேலை: வழக்குப்பணியாளர், பல்நோக்கு உதவியாளர்

மொத்த காலியிடங்கள்: 02

வேலை மற்றும் காலியிடங்களின் விவரம்:

1. வழக்குப்பணியாளர் – 01
2. பல்நோக்கு உதவியாளர் – 01

வயது: 35 வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி: BSW & MSW (Counselling Psychology or Development Management) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாத சம்பளம்: வழக்குப்பணியாளர் ரூ.12,000 ,பல்நோக்கு உதவியாளர் ரூ.6,400

விண்ணப்பிக்கும் முறை: அனைத்து நகல்களையும் இணைத்து கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.

முகவரி: அறை எண்:20, மாவட்ட ஆட்சியராக வளாகம், அரியலூர்-621704.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://cdn.s3waas.gov.in/s319f3cd308f1455b3fa09a282e0d496f4/uploads/2020/08/2020082891.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 12.09.2020.

seithichurul

Trending

Exit mobile version