இந்தியா
முழு மானை அப்படியே விழுங்கும் மலைப்பாம்பு – அதிர்ச்சி வீடியோ
பொதுவாக பாம்பு என்றாலே மனிதர்கள் அலறியடித்துக்கொண்டுதான் ஓடுகிறார்கள். அதனால்தான் பாம்பென்றால் படையும் நடங்கும் என அக்காலத்திலேயே பழமொழி சொன்னார்கள்.
ஆனால், உண்மையில் பாம்பு மனிதர்களின் காலடி சத்தம் கேட்டாலே அங்கிருந்து பயந்து ஓடும். அதை மிதித்தோ அல்லது துன்புறுத்தினால் மட்டுமே அது நம்மை தாக்க துவங்கும்.
அதுவும் தன் உயிரை பாதுகாத்து கொள்ளவே!. இந்த உண்மை புரியாமல் பாம்பை கண்டாலே அதை அடித்து கொள்ள வேண்டும் என பலரும் நினைக்கிறார்கள்.அதேபோல், இரை என வரும் போது மனிதனோ, விலங்கோ அதை முழுதாக விழுங்கிவிடும் மலைப்பாம்புகளும் உள்ளது.
இந்நிலையில், ஒரு மலைப்பாம்பு ஒரு மானை அப்படியே விழுங்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
विशालकाय अजगर ने हिरण को दबोचा, फिर हुआ ये हाल…#ViralVideo pic.twitter.com/6WMeXw4nVZ
— alkesh kushwaha (@alkesh_kushwaha) September 15, 2021