Connect with us

இந்தியா

லார்சன் மற்றும் டூப்ரோ சி.இ.ஓ ஒருநாள் சம்பளம் ரூ.16.7 லட்சம்.. சென்னையை சேர்ந்தவருக்கு அடித்த லக்..!

Published

on

உலகின் முன்னணி கட்டமைப்பு நிறுவனங்களில் ஒன்றான லார்சன் மற்றும் டூப்ரோ நிறுவனத்தின் சிஇஓவாக பணிபுரியும் எஸ்என் சுப்பிரமணியன் அவர்கள் ஒரு நாளுக்கு 16.7 லட்சம் சம்பளம் பெறுவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

லார்சன் மற்றும் டூப்ரோ நிறுவனம் உலகின் மிகப்பெரிய கட்டமைப்பு நிறுவனங்களில் ஒன்று என்பதும் இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் 3 லட்சம் கோடிக்கு ரூபாய் மேல் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரிகளில் ஒருவரான எஸ்என் சுப்பிரமணியம் என்பவர் நாள் ஒன்றுக்கு 16.7 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குவதாகவும், பிரமாண்டமான இந்த நிறுவனத்தின் உள் கட்டமைப்பு திட்டங்களை கையாள்வதில் திறமையானவர் என்றும் கூறப்படுகிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் இந்த நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட பின்னர் அவர் பல பொறுப்புகளில் இருந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1960 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த இவரது தந்தை ரயில்வே இந்தியன் ரயில்வேயில் பொது மேலாளராக இருந்தார். பள்ளி படிப்பிற்கு பின்னர் பொறியியல் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் பட்டப்படிப்பை முடித்த இவர் புனேவில் உள்ள சிம்பயோசிஸ் இன்ஸ்டிடியூட் ஆப் பிசினஸ் மேனேஜ்மென்ட்டில் எம்பிஏ படித்தார். அதன் பிறகு லண்டன் பிசினஸ் ஸ்கூலில் இருந்து நிர்வாக மேலாண்மை திட்டத்தையும் படித்தார்.

மீனா என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு சுஜய் மற்றும் சூரஜ் என்ற இரு மகன்கள் உள்ளனர். கிரிக்கெட் மற்றும் மேற்கிந்திய பாரம்பரிய இசையை இசையில் விருப்பமுள்ள இவர் லார்சன் மற்றும் டூப்ரோ நிறுவனத்தில் சேர்ந்த பின் தான் இவரது வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்தியது.

லார்சன் மற்றும் டூப்ரோநிறுவனத்தின் தலைவர் மற்றும் பைனான்ஸ் போல்டிங் லிமிடெட் L&T ஃபைனான்ஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட்டின் இயக்குனராகவும் இவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஹைதராபாத்தில் ஹைடெக் சிட்டி, பெங்களூர் விமான நிலையம் போன்ற திட்டங்களை இவர்தான் நிறைவேற்றினார் என்பதும் 2021 ஆம் ஆண்டில் தரமான கட்டுமான கட்டிடங்களில் மொத்தம் உள்ள 100 தரவரிசை பட்டியலில் 11வது இடத்தை பிடித்தார் என்பதும் பல சிறந்த நிர்வாக அதிகாரி விருதையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது சம்பளம் கடந்த ஆண்டு கடந்த நிதியாண்டில் 61.27 கோடி என்றும் அதாவது ஒரு நாளைக்கு 16.7 லட்சம் என்றும் கூறப்படுகிறது. அதற்கு முந்தைய ஆண்டை விட அவர் 115 சதவீதம் சம்பள உயர்வு பெற்றார் என்பதும் கடந்த ஆண்டு அவராகவே முன்வந்து தனது சம்பளத்தை பெருமளவு குறைத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!