இந்தியா
சீதாராம் யெச்சூரி மகன் கொரோனாவுக்கு பலி: தலைவர்கள் இரங்கல்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி அவர்களின் மூத்த மகன் கொரோனாவால் பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் ஆசிஷ் யெச்சூரி என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டர். இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி திடீரென இன்று காலை அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது
சீதாராம் எச்சூரி யெச்சூரி அவர்கள் மகன் கொரோனாவுக்கு பலியானதை அடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் அவருக்கு ஆறுதல் மட்டும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். மார்க்சிஸ்ட் கட்சித் தொண்டர்களும் இந்த தகவலால் கடும் அதிர்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
It is with great sadness that I have to inform that I lost my elder son, Ashish Yechury to COVID-19 this morning. I want to thank all those who gave us hope and who treated him – doctors, nurses, frontline health workers, sanitation workers and innumerable others who stood by us.
— Sitaram Yechury (@SitaramYechury) April 22, 2021