Connect with us

உலகம்

தடுப்பூசி போட்டவர்களை குறி வைத்து தாக்குகிறதா கொரோனா வைரஸ்?

Published

on

சிங்கப்பூரில் இரண்டு டோஸ்கள் தடுப்பூசி போட்டவர்களை கொரோனா வைரஸ் குறிவைத்து தாக்கினாலும் மிகவும் லேசான பாதிப்பு மட்டுமே அவர்களுக்கு இருப்பதாக கூறப்படுகிறது.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளில் உள்ள மக்களும் தடுப்பூசிகள் போட்டுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிங்கப்பூர் அரசு தனது நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டுக் கொள்வதை தீவிரப்படுத்தி வருகிறது.

57 லட்சம் மக்கள் தொகை மக்கள் தொகை கொண்ட சிங்கப்பூரில் இதுவரை 75 சதவீதம் பேர் ஒரு டோஸ் தடுப்பு ஊசி போட்டுக் கொண்டதாகவும், அவர்களில் 50 சதவீதம் பேர் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டதாகவும் செய்திகள் வெளியாகிறது. இருப்பினும் சிங்கப்பூரில் கடந்த ஒரு மாதத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 30% ஒரு டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் என்றும் 25% தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்கள் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த தகவலை சிங்கப்பூர் அரசு உறுதி செய்துள்ள நிலையில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு மிகவும் லேசான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் ஒரு சில நாட்களில் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் இதுவே தடுப்பூசி எந்த அளவுக்கு கொரோனாவை கட்டுப்படுத்துகிறது என்பதற்கு சிறந்த உதாரணம் என்றும் சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எனவே அனைவரும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம் என்றும் இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த தகவலை உலக மக்களுக்கு தெரிவிப்பதாகவும் சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜோதிடம்1 மணி நேரம் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு2 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!