வேலைவாய்ப்பு

அரசு வேலை வேண்டுமா…? உடனே விண்ணப்பியுங்கள் – இன்றே கடைசி நாள்

Published

on

திருவாரூர் மாவட்ட நீதிமன்றங்களில் காலியிடங்கள் 48 உள்ளது. இதில் பல்வேறு வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

வேலை: கணினி இயக்குபவர்
காலியிடங்கள்: 04
மாத சம்பளம்: ரூ.20,600 – 65,500
கல்வித்தகுதி: கணிப்பொறி அறிவியில் இளங்கலை பட்டம், கணிப்பொறி பிரிவில் பிஎஸ்சி, பி.ஏ அல்லது பி.காம் உடன் கணிப்பொறி டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். தொழிற்நுட்ப தகுதியாக ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வேலை: நகல் ஆராய்வாளர்
காலியிடங்கள்: 03
மாத சம்பளம்: ரூ.19,500 – 62,000
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வேலை: படிப்பாளர்
காலியிடங்கள்: 01
மாத சம்பளம்: ரூ.19,500 – 62,000
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வேலை: முதுநிலை கட்டளை நிறைவேற்றுநர்
காலியிடங்கள்: 05
மாத சம்பளம்: ரூ.19,500 – 62,000
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வேலை: இளநிலை கட்டளை பணியாளர்
காலியிடங்கள்: 07
மாத சம்பளம்: ரூ.19,000 – 60,300
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வேலை: ஒளி நகல் எடுப்பவர்
காலியிடங்கள்: 05
மாத சம்பளம்: ரூ.16,600 – 52,400
கல்வித்தகுதி: குறைந்தது 6 மாதம் ஜெராக்ஸ் மிஷினில் நகல் எடுத்த அனுபவம் இருக்க வேண்டும்.

வேலை: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 09
கல்வித்தகுதி: எட்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ.15,700 – 50,000

வேலை: சுகாதார ஊழியர்
காலியிடங்கள்: 01
மாத சம்பளம்: 15,700 – 50,000
கல்வித்தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வேலை: இரவுக்காவலர் (ஆண்கள் மட்டும்)
காலியிடங்கள்: 07
கல்வித்தகுதி: தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ.15,700 – 50,000

வேலை: கூட்டுபவர்
காலியிடங்கள்: 03
மாத சம்பளம்: ரூ.15,700 – 50,000
கல்வித்தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வேலை: மசால்ஜி
காலியிடங்கள்: 03
மாத சம்பளம்: ரூ.15,700 – 50,000
கல்வித்தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வயது: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

அனைத்து தகவல்களும் நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு உள்பட இந்நீதிமன்ற இணையதளமான http://www.ecourts.gov.in/tiruvarur-ல் மட்டுமே வெளியிடப்படும்.
விண்ணப்பங்களைப் பதிவு அஞ்சல் அல்லது கூரியர் அஞ்சல் மூலமாக மட்டுமே அனுப்ப வேண்டும். நேரடியாக வரும் விண்ணப்பங்கள் பெறமாட்டாது.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: முதன்மை மாவட்ட நீதிபதி, திருவாரூர் – 610 004

மேலும் முழு விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 25.06.2019

seithichurul

Trending

Exit mobile version