Connect with us

இந்தியா

கைநிறைய சம்பளம்.. பெரிய நிறுவனத்தில் வேலை.. நகைக்கடையில் திருடியதால் கைதான ஐடி பொறியாளர்..!

Published

on

உலகப் புகழ் பெற்ற ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் பொறியாளர் ஒருவர் நகைக்கடையில் திருடியதால் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது வேலையும் பறிபோகும் ஆபத்து உள்ளது

புனேவில் உள்ள உலக புகழ்பெற்ற ஐடி நிறுவனம் ஒன்றில் உயர்மட்ட பொறியாளர் பணியில் அனுவேத் பிரகாஷ் சர்மா என்பவர் பணிபுரிந்து கொண்டிருந்தார். அவர் பணிபுரியும் நிறுவனத்தில் நல்ல அனுபவம் பெற்றதை அடுத்து அவருக்கு கை நிறைய சம்பளம் கிடைக்கிறது என்றும் அது மட்டும் இன்றி நிறுவனத்தின் சார்பில் ஏராளமான சலுகைகளும் கொடுக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவர் தனது தேவைகள் போல போக தனக்கு வரும் சம்பளத்தில் மிகப்பெரிய தொகையை சேமிக்கும் அளவுக்கு அவருக்கு வருமானம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் புனேயில் உள்ள ஃபோனிக்ஸ் மால் சென்ற அவர் தங்க நகை கடையில் நுழைந்து நகை வாங்குவது போல வளையல்களை திருடி உள்ளதாக தெரிகிறது.

இது குறித்து சிசிடிவி கட்சியின் மூலம் கண்டுபிடித்த கடைக்காரர்கள் அந்த நபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் புனேவில் உள்ள மிகப்பெரிய நிறுவனம் ஒன்றில் உயர்மட்ட ஐடி பொறியாளராக வேலை பார்ப்பது தெரியவந்தது. இவ்வளவு பெரிய பணியில் இருக்கும் அவர் ஒரு சில ஆயிரங்கள் மட்டுமே மதிப்புடைய வளையல்களை திருடியதை பார்த்து நகைக்கடை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனை அடுத்து அவர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் காவல்துறையினர் விசாரணை செய்தபோது ஏற்கனவே கடந்த ஆண்டு இதேபோன்று ஒரு நகைக்கடையில் திருடியதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். 31 வயதான அனுவேத் பிரகாஷ் சர்மா இன்னும் பல ஆண்டுகளுக்கு ஐடி துறையில் அனுபவம் பெற இருக்கும் நிலையில் தற்போது அவர் திருட்டு குற்றத்தில் கைது செய்யப்பட்டு இருப்பதை அடுத்து அவரது பணி பறிபோகும் ஆபத்து இருப்பதாக கூறப்படுகிறது.

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்3 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்19 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!