Connect with us

கிரிக்கெட்

INDvENG- 2 ரன்னில் சதத்தை மிஸ் செய்த ஷிகர் தவானின் ‘கெத்து’ பேச்சு!

Published

on

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நேற்று நடந்தது. போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 317 ரன்கள் குவித்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி, 251 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் 98 ரன்கள் விளாசிய தொடக்க வீரர்களில் ஒருவரான ஷிகர் தவான், ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இங்கிலாந்து அணி கடைசியாக இந்தியாவுடன் நடந்த டி20 போட்டயில் தோல்வியடைந்த நிலையில், தற்போது முதல் ஒருநாள் போட்டியிலும் தோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தவான், அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும் சதத்தை மிஸ் செய்தது இந்திய ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் இது குறித்து தவான், ‘மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பியது நினைத்து மிகவும் சந்தோஷப்படுகிறேன். அதற்கான முயற்சியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன். நான் இந்த நிலைமைக்கு வருவதற்கு அதிகமாக பயிற்சி எடுத்து உள்ளேன். மேலும் எனக்கும் ரோஹித்துக்கும் கொஞ்ச நேரம் பொறுத்தால் அதிகமான ரன்களை அடிக்க முடியும் என்று தெரியும். நான் 98 ரன்களில் அவுட்டானதை நினைத்து வருத்தப் படவில்லை. எனது சிந்தனையெல்லாம் அணிக்கு எவ்வாறு ரன்களை சேர்ப்பது என்பதில் மட்டும்தான் இருந்தது. இந்தப் போட்டி இல்லை என்றால் அடுத்த போட்டியில் அடித்துக் கொள்ளலாம். அடுத்தடுத்த போட்டிகளில் இந்திய அணியை வெற்றி பெறச் செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு ஒருநாள் தொடரையும்  கைப்பற்றுவோம்’ என நம்பிக்கை மிளிர தெரிவித்துள்ளார். 

இந்தியா5 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்5 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு8 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்14 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!