Connect with us

தமிழ்நாடு

தோல்வி மேல் தோல்வி.. தனித்துவிடப்பட்ட ஓ பன்னீர்செல்வம்.. இன்னும் 6 மாசத்தில் கேம் ஓவராமே!

Published

on

சென்னை: ஓ பன்னீர்செல்வத்திற்குத் தோல்வி மேல் தோல்வி ஏற்பட்டுக்கொண்டு இருக்கும் நிலையில் இன்னும் 6 மாதத்தில் அவரின் கூடாரம் மொத்தமாக காலியாகும் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓ பன்னீர்செல்வம் தோல்வி அடைந்துவிட்டார். பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடந்தது. இந்த பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வாங்கிவிட்டது. எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

அதோடு எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக நியமித்ததையும் உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுவிட்டது. இந்த நிலையில்தான் ஓ பன்னீர்செல்வம் திக்கு தெரியாமல் தவித்துக்கொண்டு இருக்கிறார்.

#image_title

இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் பலர் ஈரோட்டில் எடப்பாடி டீமில் சேர்ந்து உள்ளனர். 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் எடப்பாடி அணியில் சேர்ந்துவிட்டனர். இதெல்லாம் போக பாஜக தலைவர் அண்ணாமலையும் எடப்பாடியை இடைக்கால பொதுச்செயலாளர் என்று அழைத்துவிட்டார்.

இப்படி ஓ பன்னீர்செல்வத்திற்கு தொட்டதெல்லாம் தோல்வி என்று நடந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில்தான் அவருடன் இருக்கும் நிர்வாகிகள் பலர் ஓ பன்னீர்செல்வத்தை விட்டு செல்ல வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஓ பன்னீர்செல்வத்திற்கு சப்போர்ட் இல்லை. அவருக்கு ஆதரவாக எதுவும் நடப்பது இல்லை. அவருடன் இருந்தால் நமக்கு எதிர்காலம் போச்சு.

எடப்பாடி தன்னுடன் இருப்பவர்களை நன்றாக பார்த்துக்கொள்கிறார். அவர்களுக்கு நல்ல ஆதரவு கொடுக்கிறார். ஒன்று எடப்பாடியுடன் இருக்க வேண்டும். இல்லையென்றால் திமுக பக்கம் செல்ல வேண்டும். ஓ பன்னீர்செல்வத்துடன் இருப்பது இனியும் தங்களுக்குப் பலன் கொடுக்காது என்று நிர்வாகிகள் நினைக்க தொடங்கிவிட்டனராம்.

இதனால் வரும் நாட்களில் ஓ பன்னீர்செல்வம் கூடாரம் காலியாகும் என்கிறார்கள். அடுத்த 6 மாதங்களுக்குள் ஓ பன்னீர்செல்வம் கூட்டத்தில் இருக்கும் நிர்வாகிகள் ஒவ்வொருவர்களாக அவரின் கூடத்திலிருந்து வெளியேற வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. முக்கியமாக ஓ பன்னீர்செல்வத்துடன் நெருக்கமாக இருக்கும் டாப் தலைகள் வெளியேற வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு15 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா16 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு16 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்16 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்3 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!