Connect with us

இந்தியா

செப்டம்பர் 1 கடைசி தேதி: மீறினால் பணம் எடுக்க முடியாது என எச்சரிக்கை!

Published

on

செப்டம்பர் 1-ஆம் தேதிக்குள் ஈபிஎப் கணக்கு மற்றும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் அவ்வாறு இணைக்காவிட்டால் ஈபிஎப் கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஒவ்வொரு இந்தியனின் அடையாளமாக கருதப்படும் ஆதார் எண்ணை அனைத்து ஆவணங்களிலும் இணைக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. வங்கிக்கணக்கு, ரேஷன் கார்டு, பான் கார்டு உள்பட அனைத்து ஆவணங்களிலும் ஆதார் எண்ணை இணைக்க அறிவுறுத்திய நிலையில் தற்போது ஈபிஎப் எனப்படும் வருங்கால வைப்பு நிதி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என வருங்கால வைப்பு நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது

தொழிலாளர்களிடம் இருந்து மாதந்தோறும் பிடித்தம் செய்து வரவு வைக்கப்படும் கணக்கில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்திய நிலையில் அதற்கான காலத்தையும் அவ்வப்போது நீடிக்கப்பட்டு வந்தது

இந்த நிலையில் தற்போது ஈபிஎப் கணக்கில் ஆதார் எண்ணை இணைக்க செப்டம்பர் 1ஆம் தேதி கடைசி நாள் என்றும் அதற்குள் இணைக்காதவர்கள் தங்களின் கணக்குகளில் இருந்து அவசர தேவைக்கு பணம் எடுக்க முடியாது என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது

அதேபோல் ஆதார் எண்ணை இணைக்காத கணக்கில் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்படும் தொகையையும் அவரது கணக்கில் செலுத்த முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே செப்டம்பர் 1-ஆம் தேதிக்குள் அனைவரும் ஈபிஎப் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்6 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!