Connect with us

தமிழ்நாடு

சென்னை நேப்பியர் பாலத்தில் இருந்து கீழே விழுந்து விடிய விடிய கத்திய இளைஞர்!

Published

on

சென்னை நேப்பியர் பாலத்தில் இருந்து தவறி விழுந்து விடியவிடிய தன்னை காப்பாற்றுமாறு கத்திய இளைஞர் ஒருவர் இன்று காலை மீட்கப்பட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

செல்பி மோகத்தால் பலர் ரிஸ்க் எடுத்து ஆபத்தில் மாட்டிக் கொண்டு வரும் சம்பவங்கள் குறித்து உலகம் முழுவதும் பல்வேறு செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் சென்னை நேப்பியர் பாலத்தில் இளைஞரொருவர் பாலத்தில் நின்று கொண்டு செல்ஃபி எடுத்துள்ளார். அப்போது அவர் திடீரென பாலத்தில் இருந்து கூவம் ஆற்றில் விழுந்து விட்டார். கூவம் ஆற்றில் இருந்து அவர் தத்தளித்துக் கொண்டு தன்னை காப்பாற்றுமாறு கத்தி உள்ளார்.

ஆனால் இரவு நேரத்தில் அந்த பக்கம் சென்ற யாரும் அவரை கவனிக்கவில்லை. இந்த நிலையில் இன்று காலை 6 மணிக்கு அவர் கூவம் ஆற்றில் இருந்து கத்தியதை பார்த்த ஒரு சிலர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவலர்கள் மற்றும் மீட்பு படையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்று தன்னை காப்பாற்றுமாறு கத்திய இளைஞரை மீட்டனர்.

இரவு பத்து மணியிலிருந்து காலை 6 மணி வரை விடிய விடிய அவர் தன்னை காப்பாற்றுமாறு கத்திய நிலையில் இன்று காலை தான் அவர் மீட்கப்பட்டு உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்பதும் அவருக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆபத்தான இடங்களில் செல்பி எடுக்க கூடாது என்று பலர் அறிவுறுத்தினாலும் செல்பி மோகத்தால் பலர் இது போன்ற ஆபத்துகளில் சிக்கி தவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்4 மணி நேரங்கள் ago

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மீண்டும் பணி நீக்கம்!

வணிகம்4 மணி நேரங்கள் ago

வருமான வரி தாக்கலில் இருந்து இவர்களுக்கு மட்டும் விலக்கு! எப்படி?

தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் (ஜூலை 19, 2024)

இந்தியா14 மணி நேரங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்15 மணி நேரங்கள் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா15 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்15 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை3 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

பல்சுவை6 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!