Connect with us

இந்தியா

கொரோனா 3வது அலை எப்போது முடிவுக்கு வரும்: நல்ல செய்தி சொன்ன விஞ்ஞானிகள்!

Published

on

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை எப்போது முடிவுக்கு வரும் என்ற நல்ல செய்தியை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளது பொதுமக்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் ஆகிய இரண்டும் சேர்ந்து மூன்றாவது அலை வீசி வருகிறது என்பதும் இந்த அலையில் தினமும் லட்சக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கொரோனா முதல் அலை, இரண்டாவது அலைபோல் மூன்றாவது அலையான ஒமிக்ரான் அலை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் இந்த வைரஸால் பாதிக்கப்படுபவர்கள் ஒரு சில நாட்களில் குணமாகி வீடு திரும்புவார்கள் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானி ப்ராமர் முகர்ஜி என்பவர் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தபோது இந்தியாவில் தற்போது அனைத்து மாநிலங்களும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்றும் ஜனவரி இறுதியில் இது உச்சத்தை அடையும் என்றும் ஆனால் பிப்ரவரி மாதம் கொரோனா மூன்றாவது அலை இந்தியாவில் முடிவுக்கு வந்துவிடும் என்றும் கூறியுள்ளார்.

எனவே இன்னும் ஒரே மாதத்தில் இந்தியாவில் மூன்றாவது அலை முடிவுக்கு வந்துவிடும் என்ற விஞ்ஞானிகளின் தெரிவித்திருப்பது இந்திய மக்களுக்கு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி அதிகமாக அளவில் செலுத்தப்பட்டு இருப்பதால் மிக விரைவில் 3வது அலை முடிவுக்கு வந்துவிடும் என்றும் இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள் உடனே செலுத்திக் கொண்டால் ஆபத்திலிருந்து தப்பித்து கொள்ளலாம் என்றும் அவர் கூறி உள்ளார். எனவே மக்கள் அனைவரும் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோதிடம்54 நிமிடங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு1 மணி நேரம் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!