தமிழ்நாடு
கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கும் தேதி தாமதமாகிறதா?
கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கும் தேதி தாமதமாகலாம் என்று சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது.
ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்புக்கான கோடை விடுமுறை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ளன .
இந்த நிலையில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பது எப்போது என்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு பள்ளிக் கல்வித் துறையிடம் இருந்து இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .