இந்தியா

பிப்ரவரி 4 முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு… புதுச்சேரி அரசு அறிவிப்பு…

Published

on

தமிழகத்தில் பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் திறக்கப்படவுள்ளன. மேலும், பல தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தமிழகத்தில் அருகில் இருக்கும் புதுச்சேரியில் வருகிற பிப்ரவரி 4ம் தேதி முதல் 1-12 வகுப்பு வரை பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சியாவயம் தெரிவித்துள்ளார். மேலும், பள்ளி, கல்லூரிகள் வாரத்தில் 6 நாட்களும் முழுமையாக செயல்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

 

 

Trending

Exit mobile version