இந்தியா
பிப்ரவரி 4 முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு… புதுச்சேரி அரசு அறிவிப்பு…
![school - Bhoomitoday school](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/01/school-1.jpg)
தமிழகத்தில் பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் திறக்கப்படவுள்ளன. மேலும், பல தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தமிழகத்தில் அருகில் இருக்கும் புதுச்சேரியில் வருகிற பிப்ரவரி 4ம் தேதி முதல் 1-12 வகுப்பு வரை பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சியாவயம் தெரிவித்துள்ளார். மேலும், பள்ளி, கல்லூரிகள் வாரத்தில் 6 நாட்களும் முழுமையாக செயல்படும் என அவர் தெரிவித்துள்ளார்.