Connect with us

தமிழ்நாடு

எஸ்பிஐ கொள்ளையர்கள் தங்கியிருந்தது எங்கே? விசாரணையில் புதிய தகவல்!

Published

on

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் எஸ்பிஐ ஏடிஎம்களில் வினோதமான முறையில் சமீபத்தில் கொள்ளை நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொள்ளையர்களை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு வட மாநிலங்களில் தேடப்பட்டு வந்த நிலையில் முதலில் அமீர் என்ற கொள்ளையனும், அதன் பிறகு வீரேந்தர் என்ற கொள்ளையனும், பிடிபட்டனர். இருவரும் தற்போது சென்னை அழைத்து வரப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி கொள்ளையர்கள் அரும்பாக்கத்தில் உள்ள தனியார் லாட்ஜ் ஒன்றில் தங்கியிருந்து அங்கிருந்துதான் கொள்ளை சம்பவத்தை நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மேலும் கூகுள் மேப் மூலம் எஸ்பிஐ டெபாசிட் இயந்திரங்கள் எங்கெல்லாம் உள்ளன என தெரிந்துகொண்டு கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விமானம் மூலம் சென்னை வந்து முதலில் கோடம்பாக்கம் சென்ற கொள்ளையர்கள் செல்போன் செயலி மூலமாக இருசக்கர வாகனத்தை வாடகைக்கு எடுத்து அதனை பயன்படுத்தி உள்ளனர். கொள்ளையடித்த ரூபாய் 20 லட்சத்தை கையில் எடுத்துச் சென்றால் போலீசில் சிக்கிக் கொள்வோம் என்று எண்ணிய கொள்ளையர்கள் தரமணியில் உள்ள கோடாக் வங்கி டெபாசிட் ஏடிஎம் மூலமாக ஹரியானாவில் பணத்தை அனுப்பி உள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஹரியானாவில் உள்ள அவருடைய தாயாரின் வங்கிக் கணக்கிற்கு பணத்தை அனுப்பி உள்ளதாகவும் அவருடைய தாயார் அந்த பணத்தை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் கொள்ளையர்களுக்கு இருசக்கர வாகனத்தை வாடகைக்கு கொடுத்தவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் ஹரியானாவில் கைதான இரண்டாவது கொள்ளையன் வீரேந்திரர் என்ற கொள்ளையனை சென்னைக்கு விமானம் மூலம் அழைத்து வந்த போலீசார் தரமணி காவல் நிலையத்தில் வைத்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்11 நிமிடங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு10 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா10 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு10 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்10 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்3 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ஓய்வு காலத்தில் நிலையான மாத வருமானம் வழங்கும் 5 சிறந்த திட்டங்கள்!

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?