ஆன்மீகம்

சனி பெயர்ச்சி: சனியின் மாற்றத்தால் அதிக நன்மைகளை பெற்றுக் கொள்ளப்போகும் 3 ராசிக்காரர்கள்!

Published

on

அடுத்த ஆண்டு ஏற்படும் சனி பெயர்ச்சியால், 2025 முதல் 2027-ம் ஆண்டு வரை, மூன்று ராசிக்காரர்களுக்கு பெரும் நன்மைகள் குவியப்போகின்றன. இந்த நேரத்தில் மரியாதை, செல்வம், புகழ், வேலை, சொத்து வாங்கும் திறன் போன்ற வாய்ப்புகள் உருவாகும் என ஜோதிட நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இப்போது கும்ப ராசியில் உள்ள சனி, தனது புதிய பெயர்ச்சியால் பல ராசிக்காரர்களுக்கு நன்மைகள் வழங்கப்போகிறார். கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களில் ஏற்படும் மாற்றங்கள், வாழ்வில் பல மாற்றங்களை கொண்டு வருகின்றன.

சனி பெயர்ச்சியால் நன்மை பெறப்போகும் 3 ராசிகள்:
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை சிறப்பாக அமையப்போகிறது. சனியின் அருளால் அதிகளவிலான பணம் குவிய வாய்ப்பு உள்ளது. நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவுக்கு வரும்.

கன்னி: மீன ராசியில் சனியின் பிரவேசம் கன்னி ராசிக்காரர்களுக்கு பெரிய முன்னேற்றத்தை தரும். நிதி நிலை முன்னோக்கி உயர்ந்து, குடும்ப உறவுகள் பலவீனமாகும். இதனால், உறவினர்களிடையே நல்ல தருணங்கள் வரவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்கள் வியாபாரத்தில் முன்னேற்றம் அடைந்து, அதிக பணம் சம்பாதிக்கவார்கள். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

சனியின் பெயர்ச்சி, 2025 மார்ச் 29 அன்று தொடங்கி, 2027 ஜூன் 3 வரை மீன ராசியில் இருக்கும்.

 

Poovizhi

Trending

Exit mobile version