சினிமா செய்திகள்

நள்ளிரவில் ஏ ஆர் முருகதாஸ் வீட்டு கதவை தட்டிய காவல் துறை.. கைது செய்யவா?

Published

on

சர்கார் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக ஆழும் அதிமுகக் கட்சி தமிழ் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வரும் நிலையில் நேற்று நள்ளிரவு ஏ ஆர் முருகாதாஸ் வீட்டிற்குக் காவல் துறையினைச் சென்றுள்ளனர்.

நீண்ட நேரம் கதவை தட்டி பார்த்த அவர்கள் வீட்டில் யாரும் இல்லை என்று உறுதி செய்துகொண்டு வெளியேறியுள்ளனர்.

இதனைத் தனது டிவிட்டர் பக்கத்தில் ஏ ஆர் முருகதாஸ் குறிப்பிட்டு இருந்த நிலையில் சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் அவர்களைக் கைது செய்யவே காவல் துறை அவரது வீட்டின் கதவை தட்டியதாகப் பதிவிட்டுள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பெறும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

Trending

Exit mobile version